உணவகங்களில் திடீர் சோதனை

Posted by - February 19, 2025
பொது மக்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மிக்க உணவுகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில்  கல்முனை பிராந்தியத்திலுள்ள உணவகங்கள், உணவு கையாளும்…
Read More

கணிய மணல் அகழ்வு

Posted by - February 19, 2025
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையில் சுமார் 23 திணைக்களங்கள் கள விஜயத்தை மேற்கொண்டு கணிய மணல் அகழ்வுக்கான சுற்றுச்சூழல்…
Read More

ஏறாவூரில் வர்த்தகரை தாக்கிய பொலிஸார் இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓட்டம்!

Posted by - February 19, 2025
ஏறாவூர் மயிலம்பாவெளி பகுதி பிரதான வீதியில் மதுபோதையில் சிவில் உடையில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த இரு பொலிஸாரின்  மோட்டார்…
Read More

யாழ். நோக்கி ஆசிரியர்களை ஏற்றி வந்த பேருந்தின் மீது தாக்குதல்

Posted by - February 19, 2025
முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்தில் வந்துகொண்டிருந்த ஆசிரியர்களின் பேருந்தின் மீது இனம் தெரியாத நபர்கள் கல்வீசி தாக்குதலை மேற்கொண்டதில்,…
Read More

வெளிநாட்டு உணவகங்களின் வருகை பாராம்பரிய உணவுகளை மேலும் ஓரங்கட்டிவிடும்

Posted by - February 19, 2025
ஒரு இனத்தின் தேசிய அடையாளங்களில் உணவுப் பண்பாடும் ஒன்று. தேசியத்தைக் கட்டமைப்பதில் பண்பாட்டின் ஏனைய கூறுகளைப்போன்று உணவுப் பண்பாடும் காத்திரமான…
Read More

மனைவியை தாக்கிய மருமகன்; தடுத்த மாமனாரை பொல்லால் தாக்கிக் கொன்ற மருமகன் கைது

Posted by - February 18, 2025
மகளை தாக்கிய மருமகனின் செயலை தட்டிக் கேட்ட மாமனார் மீது மருமகன் பொல்லால் தாக்கியதில் மாமனார் உயிரிழந்ததையடுத்து, மருமகன் கைது…
Read More

யாழில் டிப்பர் மோதி ஆணொருவர் பலி!

Posted by - February 18, 2025
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரியாலை மாம்பழம் சந்தியில், டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளான ஒருவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
Read More

காலச் சூழலுக்கேற்ப அரசியல் களம் மாறவேண்டியது அவசியம் – சிவஞானம்

Posted by - February 18, 2025
காலச் சூழலுக்கு ஏற்ப அரசியல் களமும் அதற்கான முடிவுகளும் மாற்றம் பெறவேண்டியது அவசியமாகும். அதற்கேற்ப நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் தமிழ்…
Read More

காத்தான்குடியில் 42 பேர் கைது

Posted by - February 18, 2025
காத்தான்குடி பொலிஸார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது போதைப்பொருள் சம்பவங்களுடன் தொடர்புடைய 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…
Read More

கனடாவுக்கு பாய முயன்ற யாழ்.ஜோடி கைது

Posted by - February 18, 2025
போலியான கனேடிய விசாக்களைப் பயன்படுத்தி ஜப்பான் வழியாக கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கைத் தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில்…
Read More