புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் – இளைஞர்கள் இருவர் கைது

Posted by - February 28, 2025
புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

பொத்துவில் பகுதியில் வெளிநாட்டவருக்கு பாடசாலை!

Posted by - February 28, 2025
பொத்துவில் பிரதேசத்தில் வெளிநாட்டவர்கள் பாடசாலையொன்று நடத்தி வருவதாகவும், இந்தப் பாடசாலை கிழக்கு மாகாண சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த…
Read More

கிளிநொச்சியில் கடல் நீரை நன்னீராக்கும் நிலையத்தை பார்வையிட்டார் வடக்கு ஆளுநர்

Posted by - February 28, 2025
யாழ்ப்பாணம் – கிளிநொச்சி குடிநீர் விநியோக திட்டத்தின் கீழ் தாளையடியில் அமைந்துள்ள கடல் நீரை நன்னீராக சுத்திகரிக்கும் நிலையத்தை வடக்கு…
Read More

அலுவலகங்களுக்காக மக்கள் இல்லை : மக்களுக்காகத்தான் அலுவலகங்கள் – வடக்கு ஆளுநர்

Posted by - February 28, 2025
அலுவலகங்களுக்காக மக்கள் இல்லை. மக்களுக்காகத்தான் அலுவலகங்கள் இருக்கின்றன என்பதை அரசாங்க பணியாளர்கள் நினைவிலிருத்தி இந்த அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஒத்துழைக்க…
Read More

யாழில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

Posted by - February 28, 2025
யாழ்ப்பாணம் பிரவுண் வீதி சந்தியில் நேற்று வியாழக்கிழமை (27) மாலை மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
Read More

செல்வம் அடைக்கலநாதன் விடுத்துள்ள கோரிக்கை

Posted by - February 28, 2025
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு குழுவாகச் செயற்படுவதற்கு ஒன்றிணையுமாறு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற…
Read More

செம்மணி மனித எச்சங்கள் குறித்து நீதிமன்றில் வௌியான அதிர்ச்சித் தகவல்

Posted by - February 28, 2025
யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் மீட்கப்பட்டவற்றில் பெரும்பாலானவை மனித எலும்பு துண்டுகள் என சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக…
Read More

‘10 அரசியல் கைதிகள் 85 வருடங்கள் சிறையில் வாடுகின்றனர்’

Posted by - February 28, 2025
பல காலமாக சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் பட்டியலை சபையில் சமர்ப்பித்த இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற…
Read More

யாழில் வயரிங் வேலையில் ஈடுபட்டவர் தவறி விழுந்து உயிரிழப்பு

Posted by - February 28, 2025
யாழ்ப்பாணத்தில் வயரிங் வேலையில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை பகுதியை சேர்ந்த தனபாலசிங்கம் நிதுசன்…
Read More

பாக்கு நீரிணையில் இழுவைப் படகுகளின் பாவனை முற்றாகத் தடைப்படுத்தப்பட வேண்டும்

Posted by - February 28, 2025
பாக்கு நீரிணையில் இருநாடுகளினதும் இழுவைப் படகுகளின் பாவனை முற்றாகத் தடைப்படுத்தப்பட வேண்டும். அவை வங்காளவிரிகுடாவில் அல்லது செங்கடலில் தாராளமாக நாட்…
Read More