சம்மாந்துறை பகுதியில் வீடு உடைப்பு உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரிப்பு

Posted by - March 3, 2025
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக வீடுகள் உடைக்கப்பட்டு கொள்ளை உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் அவற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள்…
Read More

6 வாரத்தில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி இறுதி அறிக்கை !

Posted by - March 3, 2025
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறைவுபெற்ற பின்னர் அது தொடர்பான…
Read More

கல்முனை மாநகர சபைக்கு எதிராக மக்கள் போராட்டம்

Posted by - March 2, 2025
கல்முனை மாநகர சபையினால் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி கல்முனை கிரீன் பீல்ட் வீட்டுத்திட்ட மக்கள் கவனயீர்ப்பு…
Read More

சம்மாந்துறை பகுதியில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு!

Posted by - March 2, 2025
சம்மாந்துறையில் வயல் அறுவடை இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், அங்கு நரிகளின் நடமாட்டம் அதிகமாகக்  காணப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Read More

குழந்தை பெற்ற மாணவிக்கும் காதலனுக்கும் விளக்கமறியல்

Posted by - March 2, 2025
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயதுடைய மாணவி மலசலகூடத்தில் குழந்தையை பெற்று ஜன்னல் வழியாக வீசிய சம்பவம் தொடர்பாக மாணவியை…
Read More

கந்தளாய் சீனித் தொழிற்சாலைக்கு சொந்தமான விவசாய நிலம் பயிர் செய்கைக்காக மக்களுக்கு கையளிப்பு

Posted by - March 2, 2025
திருகோணமலை மாவட்ட கந்தளாய் சீனித் தொழிற்சாலைக்கு சொந்தமான விவசாய நிலம் பயிர் செய்கைக்காக மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
Read More

ரமழான் மாத நோன்பு கஞ்சி சுகாதார நிலைமைகளை பேணுவது தொடர்பான கலந்துரையாடல்

Posted by - March 2, 2025
ரமழான் காலத்தில் விசேடமாக தயார் செய்யப்படும் நோன்புக்கஞ்சி உணவுப் பண்டங்கள் என்பனவற்றின் சுகாதார நிலைமைகளை பேணுவது தொடர்பான கலந்துரையாடல் சுகாதார வைத்திய…
Read More

வீதிகளில் விபத்துக்களை ஏற்படுத்தும் கட்டாக்காலி மாடுகள்

Posted by - March 2, 2025
வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதி மற்றும்  ஏ9 வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதுடன், இதற்கு நகரசபை நடவடிக்கை எடுக்கவில்லை…
Read More

விக்டர் ஐவனுக்கு யாழ். ஊடக அமையத்தில் அஞ்சலி

Posted by - March 2, 2025
இலங்கையின் ஊடக வரலாற்றில் புலனாய்வு செய்தியிடல் ஊடக பரப்பில் கோலோச்சி மறைந்த, ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவனுக்கு யாழ்…
Read More

மாட்டை திருடி வெட்ட முயன்றவர் தப்பியோட்டம்!

Posted by - March 2, 2025
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனைப் பகுதியில், மாடு ஒன்றை திருடி அதை வீடொன்றில் வைத்து வெட்ட முயற்சித்த நபர் தப்பியோடிய…
Read More