யாழ் பருத்தித்துறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் காயம்

Posted by - April 24, 2017
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தொன்றில் குழந்தையும், தாயும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம்  போதனா…
Read More

யாழில் எரிபொருள் நிரப்ப முண்டியடிக்கும் பொது மக்கள்

Posted by - April 24, 2017
பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில் யாழ் மாவட்டத்திலுள்ள சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் நீண்ட…
Read More

சற்று முன் சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்களும் உறவினர்களும் போராட்டத்தில்….(காணொளி)

Posted by - April 24, 2017
சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்களும் உறவினர்களும்  தமது  விவசாய  நிலங்களை பறிக்க வேண்டாம்  எனக் கோரியும்   சிவில் பாதுகாப்பு…
Read More

கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் தொடர்பாக ஆராய வடக்கிலிருந்து 15 பேர் கொண்ட குழு அவுஸ்திலேரியா பயணம்

Posted by - April 24, 2017
கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் தொடர்பில் நேரில் பார்வையிட்டு அதுதொடர்பில் ஆய்வினை மேற்கொள்ளும் நோக்கில் வடக்கின் அதிகாரிகள் குழு 15 பேர்…
Read More

கிளிநொச்சி டிப்போ சந்தியில் பெரும் போராட்டம் இடம்பெறவுள்ளது

Posted by - April 24, 2017
சிவில் பாதுகாப்பு படையினர் பணிபுரியும் பண்ணைகளை விடுவிக்குமாறு கூட்டமைப்பும்  முன்பள்ளி ஆசிரியர்களை வட மாகாண கல்வி அமைச்சரும் கோருவதாக கூறி…
Read More

வடக்கு வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாக மத்திய அமைச்சரிடம் 28 திட்டங்கள் சமர்ப்பிப்பு- வடக்கு சுகாதார அமைச்சர்

Posted by - April 24, 2017
வட மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் 5 மாவட்டத்திலும் உள்ள வைத்தியசாலைகளின் அபிவிருத்திக்காக 28 திட்டஙகளிற்காக 2 ஆயிரத்து 895…
Read More

எந்தத்தீர்வுகளும் வழங்கப்படாத நிலையில் பன்னங்கண்டி மக்களின் போராட்டம்

Posted by - April 24, 2017
எந்தத்தீர்வுகளும் வழங்கப்படாத நிலையில் பன்னங்கண்டி மக்களின் போராட்டம் 34 வது நாளாகவும் இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கிளிநொச்சி பன்னங்கண்டி…
Read More

ஹர்த்தாலுக்கு தமிழ் மக்கள் பேரவையும் ஆதரவு

Posted by - April 24, 2017
காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் நில மீட்பு தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், எதிர்வரும் 27ஆம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு விடுத்துள்ள…
Read More

தொடரும் முள்ளிவாய்க்கால் போராட்டத்திற்கு கிழக்கு மாதர் சங்கத்தினர் ஆதரவு

Posted by - April 24, 2017
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துவரும் போராட்டம் நேற்று நாற்பத்து ஏழாவது நாளாக…
Read More

கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைப்பந்தாட்டப் போட்டி

Posted by - April 24, 2017
கிளிநொச்சி உதயதாரகை விளையாட்டு மைதானத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைப்பந்தாட்ட போட்டி கடந்த தினம் இடம்பெற்றது. அக்கினிச் சிறகுகள் அமைப்பின் ஏற்பாட்டில்…
Read More