“முஸ்லிம்கள் எங்கள் இரத்தம்”: அர்ச்சுனா விளக்கம்

Posted by - March 10, 2025
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (10) மாலை ஒழுங்கு பிரச்சினை எழுப்பி உரையாற்றிய யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, சிறிய…
Read More

மன்னார், பூநகரி, தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள் 24 – 27 வரை ஏற்றுக்கொள்ளப்படும்

Posted by - March 10, 2025
மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டி பிரதேசசபைகளுக்கான வேட்புமனுக்கள் இம்மாதம் 24ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்றும்,…
Read More

தமிழீழ விடுதலைப்புலிகளால் பயன்படுத்தப்பட்ட நீச்சல் தடாகத்தை விளையாட்டு துறைக்கு பயன்படுத்த ஆளுநரிடம் கோரிக்கை

Posted by - March 10, 2025
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில்  தமிழீழ விடுதலைப்புலிகளால் பயன்படுத்தப்பட்டு தற்போது இராணுவத்தினரின் வசமுள்ள  நீச்சல் தடாகத்தை முல்லைத்தீவு மாவட்ட…
Read More

தென்னியங்குளம் பகுதியில் கோரிக்கையை முன்வைத்த ​போராட்டம்

Posted by - March 10, 2025
தென்னியங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை பெற்றோர் பாடசாலை வாயிலை மூடி போராட்டம்முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட தென்னியன்குளம்…
Read More

தமிழரசுக் கட்சியின் வவுனியா அலுவலக திறப்பு விழா நிகழ்வை புறக்கணித்த சிறிதரன்

Posted by - March 10, 2025
தமிழரசுக் கட்சியின் வவுனியா அலுவலகத் திறப்பு விழா நிகழ்வை புறக்கணித்து, பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மத்திய குழுக் கூட்டம் முடிவடைந்த…
Read More

மகனுக்கு ஹெரோயின் வழங்க முற்பட்டதாக தந்தையான உப பொலிஸ் பரிசோதகர் கைது

Posted by - March 10, 2025
வவுனியா, பூந்தோட்டம் போதைப் பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வரும் தனது மகனுக்கு ஹெரோயின் போதைப் பொருள் வழங்க…
Read More

யாழில் மன விரக்தியில் முதியவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

Posted by - March 10, 2025
யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை (8) முதியவர் ஒருவர் மனவிரக்தியில் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இதன்போது யாழ்ப்பாணம் 5ஆம் குறுக்கு தெருவைச் சேர்ந்த…
Read More

கைது செய்யப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - March 9, 2025
மூதூர் பொலிசாரினால் குமாரபுரம் பகுதியில் வைத்து 6 பிள்ளைகளின் தந்தையான நாகராசா லிங்கேஸ்வரன் (வயது 44) என்பவர் கைது செய்யப்பட்டு…
Read More

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

Posted by - March 9, 2025
அம்பாறை மாவட்டத்தில் அரச திணைக்களங்களில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் சம்மந்தமாக கலந்துரையாடும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை…
Read More

தமிழரசுக்கட்சியின் மாவட்ட அலுவலகம் திறந்துவைப்பு

Posted by - March 9, 2025
இலங்கை தமிழரசுக்கட்சியின் மாவட்ட அலுவலகமும் வன்னிபாராளுமன்ற உறுப்பினர்களின் மக்கள் தொடர்பாடல் காரியாலமும் வவுனியா குருமன்காடு காளிகோவில் வீதியில் ஞாயிற்றுக்கிழமை (09)…
Read More