யாழில் 17 சபைகளையும் கைப்பற்றுவார்களாம்!

Posted by - March 13, 2025
யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்…
Read More

தேர்தலின் பின்னரே கூட்டு

Posted by - March 13, 2025
தங்களுடைய தனித்துவத்தை இல்லாமலாக்கும் முயற்சியில் பிற கட்சிகள் செயற்பட்டமையினால இம் முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தங்களது கட்சி தனித்துப்…
Read More

சம்மாந்துறையில் கசிப்புடன் இருவர் கைது!

Posted by - March 13, 2025
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அலவக்கரை வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் 19 ஆயிரத்து 500 மில்லி லீற்றர்…
Read More

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Posted by - March 13, 2025
புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நயினாமடு பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொல்பிதிகம பொலிஸ்…
Read More

கிளிநொச்சி பொது சந்தை கடைத் தொகுதி விவகாரம் ஒத்திவைக்கப்பட வேண்டும்

Posted by - March 12, 2025
கிளிநொச்சி பொதுச் சந்தையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கடைத் தொகுதி விவகாரம், கரைச்சி பிரதேச சபைக்கான மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படும்…
Read More

வவுனியா மாநகர சபை உட்பட நான்கு சபைகளிலும் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியது ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி

Posted by - March 12, 2025
வவுனியா மாநகர சபை உட்பட நான்கு சபைகளிலும் போட்டியிட ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி…
Read More

மட்டக்களப்பு உணவு விடுதிகள், உணவு தயாரிப்பு நிலையங்களில் திடீர் சோதனை

Posted by - March 12, 2025
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள உணவு விடுதிகள் மற்றும் உணவு தயாரிப்பு நிலையங்களில் நேற்று (11) மாலை பொது சுகாதார…
Read More

மட்டக்களப்பு தேர்தல் அலுவலகத்தில் 6 அரசியல் கட்சிகளும் 9 சுயேட்சைக்குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தின

Posted by - March 12, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 06 கட்சிகளும் 09 சுயேட்சைக்குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் 30 சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட…
Read More

மன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட தமிழ் அரசுக் கட்சி கட்டுப்பணத்தை செலுத்தியது

Posted by - March 12, 2025
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட இலங்கை தமிழ் அரசுக் கட்சி புதன்கிழமை (12) மதியம் மன்னார்…
Read More

ஒரே நாளில் 07 பேர் விசர் நாய் கடிக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி!

Posted by - March 12, 2025
சம்மாந்துறை செந்நெல் கிராம பகுதியில் இன்று புதன்கிழமை விசர் நாய் ஒன்று 7 பேரைக் கண்டித்துள்ளது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில்…
Read More