அரியாலையில் இளைஞன் சுட்டுக்கொலை: விசாரணைகளில் திடீர்த் திருப்பம்

Posted by - October 28, 2017
யாழ்ப்பாணம், அரியாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தலைமையகப்…
Read More

அரியாலையில 5 பேர் விசம் குடித்து சாகக் காரணமான கொடூரக் குடும்பம்  -வெளியானது ஒளிப்படம்

Posted by - October 28, 2017
நம்பிக்கைத் துரோகத்தால் பல இராட்சியங்கள் வீழ்ந்த வரலாறு பல உண்டு. நம்ம இனமே நம்பிக்கைத் துரோகத்தாலேயே இந்த நிலையில் உள்ளது.…
Read More

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் விபரம் திரட்டும் பொலிசார்

Posted by - October 28, 2017
வவுனியா, கனகராயன்குளம் பகுதியிலுள்ள புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் விபரங்களைப் பொலிசார்  திரட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More

யாழ். பிரபல தனியார் வைத்தியசாலைகளின் சத்திரசிகிச்சைக்கூடம் சீல்வைப்பு!

Posted by - October 28, 2017
யாழ்ப்பாணத்தில் இயங்கும் பிரபல தனியார் வைத்தியசாலைகளின் சத்திரசிகிச்சைக்கூடம் வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ. குணசீலனின் உத்தரவுக்கமைய சீல் வைக்கப்பட்டுள்ளது.
Read More

வடமாகாண அரச அதிகாரிகள் ஊடகங்களுக்கு செய்திகளை வெளியிடக்கூடாது – வடமாகாணசபை அவைத் தலைவர்!

Posted by - October 28, 2017
வடமாகாணத்திலுள்ள அரச அதிகாரிகள் ஊடகங்களுக்கு செய்திகளை வழங்கக்கூடாது என வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
Read More

வடக்கின் அடுத்த முதல்வர் பதவியை அலங்கரிக்கப் போவது யார்?இப்போதைக்கு என்னால் கருத்துக் கூறமுடியாது-இரா

Posted by - October 28, 2017
வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது தொடர்பில் இப்போதைக்கு என்னால் கருத்துக் கூறமுடியாது என எதிர்க்கட்சித் தலைவர்…
Read More

கிணற்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு

Posted by - October 28, 2017
வீட்டுக் கிணற்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் வவுனியா – உக்கிளாங்குளம் பகுதியில் பதிவாகியுள்ளது. குறித்த சடலம்…
Read More

வாள்வெட்டுக் குழுக்களை அடக்க புதிய குழுவின் செயற்பாடு ஆரம்பம்!!

Posted by - October 28, 2017
யாழில் அண்மைக்காலமாக வாள்வெட்டுக் குழுக்களின் அட்டகாசம் தழைத்தோங்கியுள்ளது. இந்தக் குழுவைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் தனிக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த…
Read More

யாழ் நோதேன் சென்டர் கண் சிகிச்சை விவகாரம்: பாதிக்கப்பட்ட ஐவரில் ஒருவர் பார்வையிழப்பு

Posted by - October 28, 2017
சத்திர சிகிச்சையால் கண்கள் பாதிக்கப்பட்ட ஐவருக்கு கொழும்பு வைத்திய சாலையில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் நான்கு பேர் குணமானபோதும், ஒருவர் முழுவதும்…
Read More