மன்னாரில் அரசியல் கட்சிகள் உள்ளடங்களாக 8 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

Posted by - March 21, 2025
மன்னார் மாவட்டத்தில் 4 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 38 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள்…
Read More

முல்லைத்தீவில் 4 வேட்புமனுக்கள் நிராகரிப்பு

Posted by - March 21, 2025
முல்லைத்தீவு மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்காக 38 அணிகள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் 34 அணிகளின் வேட்புமனுக்கள்…
Read More

நேர்மையான புதிய கூட்டு காலத்தின் தேவை!

Posted by - March 21, 2025
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் பல்வேறு அரசியல் கட்சிகள் இணைந்து புதிய அரசியல் கூட்டொன்று யாழில் உருவாக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள உள்ளூராட்சி…
Read More

யாழில் 35 வேட்புமனுக்கள் நிராகரிப்பு

Posted by - March 21, 2025
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 7 உள்ளூராட்சி சபைக்காக சமர்ப்பிக்கப்பட்ட 159 வேட்பு மனுக்களில் 35 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட…
Read More

வல்வெட்டித்துறையில் சிவாஜிலிங்கம் போட்டி

Posted by - March 20, 2025
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் களமிறக்கப்பட்டுள்ளார்.
Read More

மட்டக்களப்பில் 17 வேட்புமனுக்கள் நிராகரிப்பு

Posted by - March 20, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 139 கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதுடன் 118 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 17…
Read More

முல்லைத்தீவில் தமிழரசுக் கட்சியின் அனைத்து வேட்புமனுக்களும் ஏற்பு ; நான்கு சபைகளையும் கைப்பற்றுவோம் – ரவிகரன் உறுதி

Posted by - March 20, 2025
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளிலும் தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி வேட்புமனுப் பத்திரங்களைக் கையளித்திருந்தநிலையில், குறித்த நான்கு…
Read More

வேட்புமனு நிராகரிப்பு- நீதிமன்றை நாட முடிவு

Posted by - March 20, 2025
தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் மாநகரசபைக்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாளையதினம் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக அக் கட்சி…
Read More

மிருசுவில் மனிதப்படுகொலை: கோட்டாவின் மன்னிப்பை பெற்றவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Posted by - March 20, 2025
யாழ்ப்பாணம்(Jaffna), மிருசுவிலில் எட்டுத் தமிழர்களின் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்த வழக்கில்  மரண தண்டனை விதிக்கப்பட்ட  இலங்கை இராணுவத்தின் சுனில் ரத்னாயக்க என்ற…
Read More

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை விவகாரத்திற்கு கடவுளால் மட்டுமே நீதியை வழங்க முடியும்! விஜயகலா மகேஸ்வரன்

Posted by - March 20, 2025
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை விவகாரம் தொடர்பில் ஆட்சிக்கு வரும் எந்த தலைவரிடமும் அதற்கான நீதியை எதிர்பார்க்க முடியாது கடவுளால் மட்டுமே நீதியை…
Read More