மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் கையெழுத்து போராட்டம்

Posted by - July 31, 2016
வேலையற்ற பட்டதாரிகளை அரச திணைக்களங்கள் மற்றும் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு உள்வாங்கவேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில் கையெழுத்து…
Read More

கணவன் கொலை – மனைவி கைது

Posted by - July 31, 2016
அம்பாறை தம்பிலுவில் பிரதேசத்தில் கணவனை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக திருக்கோவில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று…
Read More

நன்னீர் மீன்பிடியாளர்களது வாழ்வாதாரம் உயர்த்தப்பட்டுள்ளது – டெனிஸ்வரன்

Posted by - July 30, 2016
மன்னார் கட்டுக்கரை நன்னீர் மீனவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு வடக்கு மீன்பிடி அமைச்சால் அமைத்துக்கொடுக்கப்பட்ட நன்னீர் மீன் சந்தைக்கு திடீர்…
Read More

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பு

Posted by - July 30, 2016
எமது புலம்பெயர் உறவான பிரான்ஸைச் சேர்ந்த உதயகுமார் தர்சினி இன்றைய தினம் தனது தாயாரான அம்பலவாணர் சொர்ணமலர் அவர்களின் முதலாம்…
Read More

முதியவரை காணவில்லை

Posted by - July 30, 2016
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் காது கேளாத, வாய்ப்பேச இயலாத 86 வயதான முதியவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். கடந்த ஆறு…
Read More

அம்பாறை வீரமுனை கிராம மக்களுக்கு ஆயுதக் குழுக்கள் அச்சுறுத்தல்

Posted by - July 30, 2016
அம்பாறை மாவட்டம் வீரமுனைக் கிராமத்து மக்களை இனந்தெரியாத ஆயுதக் குழுக்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுத்து வருவதாக அப்பிரதேசத்து மக்கள் பீதியில்…
Read More

வடக்கில் ஒரு லட்சத்து 62 ஆயிரம் பேர் மீள் குடியேற்றம்

Posted by - July 30, 2016
வடக்கில் இடம்பெயர்ந்தவர்களில் ஒரு லட்சத்து 62 ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் மீள குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வடக்கு மாகாண ஆளுநர்…
Read More

சம்மாந்துறை வீரமுனை பகுதியில் மர்ம மனிதர்கள்!

Posted by - July 29, 2016
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை பகுதியில் இனந்தெரியாதவர்கள் மேற்கொள்ளும் அச்சுறுத்தல்கள் காரணமாக பிரதேச மக்கள் அச்ச நிலையில்…
Read More

இலங்கையில் தனித்துவமான கலைகளையும் கலாசாரங்களையும் கொண்ட தமிழ் மக்கள் அதிகம் வாழும் பிரதேசமாக கிழக்கு மாகாணம் வழங்குகின்றது.

Posted by - July 29, 2016
கலைகலாசார பாரம்பரியங்களுடன் இசைப்பாரம்பரியமும் கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்து நிற்கின்றது.முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த வளர்ந்த கிழக்கு மாகாணத்தில்…
Read More