யாழ் ஊர்காவற்றுறையில் கடற்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

Posted by - December 24, 2017
யாழ் ஊர்காவற்றுறை தம்பாட்டி கடற்றொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். தம்பாட்டியில்…
Read More

அரசஊழியர்வீட்டுத்திட்டத்தில் அரசஉத்தியோகத்தர்கள் வசிப்பதற்கான அடிப்படைதேவைகள் பூர்த்திசெய்யப்படாமல்உள்ளதாக தெரிவிப்பு.

Posted by - December 24, 2017
அரசஊழியர்வீட்டுத்திட்டத்தில் அரசஉத்தியோகத்தர்கள் வசிப்பதற்கான அடிப்படைதேவைகள் அரச அதிகாரிகளின் அசமந்தபோக்கினாலே பூர்த்திசெய்யப்படாமல்உள்ளதாக ஓமந்தை அரசஊழியர்வீட்டுத்திட்ட கிராமஅபிவிருத்திச்சங்கத்தலைவர் க.பேர்ணாட் தெரிவித்துள்ளார் ஓமந்தை அரசஊழியர்வீட்டுத்திட்ட…
Read More

பலாலி இராணுவ முகாம் சிப்பாய் திடீர் மரணம்!!

Posted by - December 24, 2017
யாழ்ப்பாணம் பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றிய 29 வயதுடைய இராணுவச் சிப்பாயொருவர் இன்று மரணமடைந்துள்ளார். நேற்றைய தினம் இவர் சுகவீனமுற்ற…
Read More

பருந்திதுறையில் கஞ்சா கலந்த புகையிலை தொகையுடன் மூவர் கைது

Posted by - December 24, 2017
கஞ்சா கலந்த 100 கிலோ கிராம் புகையிலையை தம்வசம் வைத்திருந்த 3 பேர் பருந்திதுறை கடற்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More

பிளாஸ்ரிக் போத்தல்களில் அமைக்கப்பட்ட 35 அடி கிறிஸ்மஸ் மரம்

Posted by - December 24, 2017
கிளிநொச்சி மாவட்ட உளநல மருத்துவ பிரிவினரால், பாடசாலை மாணவர்களிடையே சேகரிக்கப்பட்ட வெற்றுப் பிளாஸ்ரிக் போத்தல்களினால் 35 அடி உயரத்தில் கிறிஸ்மஸ்…
Read More

சாரதி இன்றி ஓடிய பஸ் : வவுனியாவில் பதற்றம்

Posted by - December 24, 2017
வவுனியா, ரயில் நிலைய வீதியில் சாரதி இன்றி மினிபஸ் ஒன்று ஓடியதால் மக்கள் பதற்றத்துடன் வீதியில் இருந்து நாலாபுறமும் தப்பி…
Read More

இராணுவ முகாமுக்குள் நிர்வாணமாக புகுந்த இளைஞனால் பரபரப்பு.!

Posted by - December 24, 2017
வவுனியா மூன்று முறிப்பு இராணுவ முகாமுக்கு இன்று அதிகாலை ஆடையின்றி நிர்வாணமாக புகுந்த இளைஞனால் சற்று பதட்டம் ஏற்பட்டுள்ளது
Read More

ஆரம்பமானது புதிய கூட்டமைப்பின் ஒன்று கூடல்!

Posted by - December 24, 2017
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் களமிறங்கும் புதிய கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கான தெளிவூட்டல் கருத்தரங்கு இன்று காலை நடைபெற்றது.
Read More

வரட்சிக்காக வெட்டப்பட்ட குழி ஒன்றரை வயது குழந்தைக்கு எமனானது.!

Posted by - December 23, 2017
கிளிநொச்சி – அக்கராயன்குளம், கண்ணகிபுரம் பகுதியில் ஒன்றரை வயது ஆண் குழந்தை ஒன்று நீர் நிரம்பிய குழியில் வீழ்ந்து உயிரிழந்த…
Read More

கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் தீர்க்கதரிசனக் கவிதை!

Posted by - December 23, 2017
கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் தீர்க்கதரிசனக் கவிதை! நாகவிகரையில் பூசை நடந்ததாம் ரூபவாகினி சொல்லிற்று இனி என்ன?
Read More