தமிழ் மக்கள் பேரவையின் நிகழ்வு இடமாற்றம்!

Posted by - January 13, 2018
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 16ஆம் திகதி செயவ்வாய்க்கிழழை மாலை 4 மணிக்கு யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில்
Read More

பதினொறு தேர்தல் விதிமுறை மீறல்கள்

Posted by - January 13, 2018
உள்ளூராட்சி மன்றத் தோ்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பில் இதுவரை பதினொறு சம்பவங்கள் முறைபாடாக கிடைக்கப் பெற்றுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட தேர்தல்…
Read More

அப்பு ஆச்சியர் வாழ்ந்த பூமியிப் பூமிதானடா அப்புகாமியை ஆளயிங்கு விட்டதாரடா ?

Posted by - January 12, 2018
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டில் “நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா” என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின்…
Read More

வேட்பாளரைத் தாக்க முயன்ற தமிழரசு ஆதரவாளர்கள் நீதிமன்ற எச்சரிக்கையுடன் விடுதலை !

Posted by - January 12, 2018
கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளரைத் தாக்குவதற்கு முயற்சித்த தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்களை கிளிநொச்சி நீதிமன்றம் எச்சரித்து…
Read More

மனிதர்களது நுகர்வுப் பெருவெறியே சூழற்பிரச்சினைகளுக்கெல்லாம் மூலகாரணம்

Posted by - January 12, 2018
பூமி இன்று சூடாகி வருகிறது. இதனால் கடல் மட்டம் உயர்ந்து விரைவிலேயே பல நாடுகளின் கரையோரப் பகுதிகளைக் கடல் மூழ்கடித்துவிடும்…
Read More

காங்கேசன்துறை துறைமுக புனரமைப்புக்கு 6.9 பில். நிதி

Posted by - January 12, 2018
காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக 45.27 மில்லியன் அமெரிக்க டொலர்களை (6.9 பில்லியன்) இந்தியா வழங்கவுள்ளது. இந்த நிதி உதவியில்…
Read More

யாழ். பல்கலைக்கழகத்தில் மோதல்; மூவர் வைத்தியசாலையில் – மாணவர்களுக்கு வகுப்புத்தடை

Posted by - January 12, 2018
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டம் மற்றும் இராமநாதன் நுண்கலைக் பீடம் தவிர்ந்த கலைப்பீடத்தின் ஏனைய பிரிவுகளின் 3ம் மற்றும் 4ம் வருட…
Read More

யாழில் 05 பிள்ளைகளுடன் தாய் ஒருவர் காணாமல் போயுள்ளார்

Posted by - January 12, 2018
யாழில் 5 பிள்ளைகளுடன் தாய் ஒருவர் காணாமல் போயுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ். நல்லூர்…
Read More

காட்டு யானையின் தாக்குதலில் விவசாயி உயிரிழப்பு

Posted by - January 11, 2018
bodyமட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள உன்னிச்சை கார்மேல் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்த…
Read More