2 கோடி லஞ்சம் பெற்றதாக கூறும் சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Posted by - January 31, 2018
2 கோடி ரூபா லஞ்சம் பெற்றதாக கூறிய பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரிய ஏற்பாடுகளை
Read More

காணாமல் போனவர்கள் கடலில் வீசப்பட்டனரா?

Posted by - January 31, 2018
வடகிழக்கு தமிழர் தாயகத்தில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்,யுவதிகளின் உடலங்கள் கடலில் வீசப்பட்டுள்ளமை மீண்டும் உறுதியாகியுள்ளது.
Read More

வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு விசேட கட்டமைப்பு உருவாக்கப்படவேண்டும்!

Posted by - January 31, 2018
தென்னிலங்கையுடன் ஒப்பிடும்போது வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சபைகளுக்குட்டபட்ட பிரதேசங்கள் நாற்பது வருடங்கள் பின்தங்கிய நிலையில் இருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் தமிழ்த் தேசிய…
Read More

நல்லாட்சி அரசில் எமது நாட்டில் ஏற்பட்டுள்ள ஒற்றுமை மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்தில் காணப்படவில்லை-ரணில்

Posted by - January 31, 2018
மன்னார் மாவட்டத்தில் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் காணப்படுகின்றன. யுத்தத்தினால் பாதீக்கப்பட்ட அதிகமான பெண்கள் இந்த மாவட்டத்தில் காணப்படுகின்றார்கள் .அவர்கள்…
Read More

இனவாத்தை தோற்கடித்து தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவோம்-அநுர

Posted by - January 31, 2018
தமிழ் சிங்கள மக்களுக்கிடையே முரண்பாடுகள் இல்லை. ஏன் இரு இனத்தவர்களும் பிரிய வேண்டும். இரு இனங்களையும் பிரிப்பதற்கு மேலே உள்ள…
Read More

சுன்னாகம் கழிவு எண்ணெய் பிரச்சனையின் சூத்திரதாரி மாவை! -சிவசக்தி ஆனந்தன்

Posted by - January 30, 2018
நொதேன் பவர் நிறுவனத்தின் மின்சார உற்பத்தி நிலையமொன்றை சுன்னாகத்தில் அமைக்க, மாவை சேனாதிராசா பின்னணியில் செயற்பட்ட விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார் சிவசக்தி…
Read More

தமிழ்த் தேசியப் பேரவைக்கு எதிரான வழக்கு மல்லாகம் நீதிமன்றால் தள்ளுபடி!

Posted by - January 30, 2018
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தமிழ்த் தேசியப் பேரவையினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று (30.01.2018) தள்ளுபடி…
Read More

யாழில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு

Posted by - January 30, 2018
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியில் பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியிலுள்ள பாழடைந்த வயல் கிணறொன்றிலிருந்தே குறித்த…
Read More

மட்டுவில் வடிசாராயம் காய்ச்சிய இல்லத்தரசி கைது!!!

Posted by - January 30, 2018
மட்டக்ககளப்பு –  பனிச்சையடிமுன்மாரி கிராமத்தில் சட்டவிரோதமாக வடிசாராயம் காய்ச்சிய  இல்லத்தரசி  ஒருவரை கொக்கட்டிச்சோலை பொலிஸார் கைது செய்துள்ளனர். இக் கிராமத்தில் கடமையாற்றும் அரச…
Read More