இராணுவ வாகனத்தில் மோதி இளைஞன் பலி

Posted by - March 25, 2018
யாழ்.சாவகச்சேரி, சங்கத்தானைப் பகுதியில் இராணுவ வாகனம் ஒன்றில் மோதியதில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (24)…
Read More

ஜெறினோல்ட் குரேயைச் சந்தித்த ஆனந்தசுதாகரின் பிள்ளைகள்!

Posted by - March 24, 2018
ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் பிள்ளைகளான கனிதரன் மற்றும் சங்கீதா ஆகிய இருவரும் வட மாகாண ஆளுநர்…
Read More

யாழில் ஆனந்தசுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம்!

Posted by - March 24, 2018
ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்புவதற்கான கையெழுத்துப் போராட்டமொன்று…
Read More

ஈபிடிபி தலைமையை நேரில் சந்தித்து ஆதரவு கோரியது தமிழ்க் கூட்டமைப்பு !

Posted by - March 23, 2018
யாழ்ப்பாணம் மாநகரசபையைக் கைப்பற்றி ஆன்னோலட்டை மாநகர முதல்வராக்குவதற்கும் வடக்கு கிழக்கில் தொங்குநிலை ஏற்பட்டுள்ள பல டசின் உள்ளூராட்சி சபைகளில் ஸ்திரமான…
Read More

ஜனாதிபதியில் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் உண்மையில்லை!

Posted by - March 23, 2018
ஜனாதிபதியின் வருகையின்போது இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கைக்கான மறுப்பு அறிக்கை
Read More

குத்தகையில் வழங்கப்படும் அரச காணிகளுக்கு குறைந்த விலை – ஜனாதிபதிக்கு கடிதம்

Posted by - March 23, 2018
குடியிருப்பு நோக்கத்திற்கு நீண்டகால குத்தகையில் வழங்கப்படும் அரச காணிகளுக்கு மிக குறைந்த விலை மதிப்பீட்டினை செய்யக் கோரி தமிழ் தேசிய…
Read More

தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி சடலமாக மீட்பு

Posted by - March 23, 2018
யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்தில் பணியாற்றிய இளம் பெண் ஒருவர் கடிதமொன்றை எழுதிவைத்து விட்டு தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று சடலமாக…
Read More

முல்லைத்தீவில் காணாமல் போன படகு இந்தியாவில் மீட்பு

Posted by - March 22, 2018
கடல் சீற்றதால் முல்லைத்தீவு மீனவர்களுடன் காணாமல் போன படகு தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் கரையொதுங்கியுள்ளதாக அறியமுடிகிறது கடந்த 12 ஆம்…
Read More

போதையின் உச்சத்தில் ஒருவர் அடித்தது கொலை?

Posted by - March 22, 2018
திருகோணமலை, புல்மோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கல்குவாரிக்கு செல்லும் பாதையில் காயங்களுடன் சடலம் ஒன்று பொதுமக்களின்…
Read More

இராணுவ சிப்பாய் உட்பட மூவருக்கு மரணதண்டனை!

Posted by - March 22, 2018
2010 ஆம் ஆண்டு சங்கானை பகுதியில் ஆலய குருக்களை துப்பாக்கியால் சுட்டுப்படுகொலை செய்த இராணுவப் புலனாய்வாளர்கள் என்று தெரிவிக்கப்பட்ட காசிநாதன்…
Read More