திலீபனின் நினைவிடத்தில் 7 வயது சிறுவன்…..!

Posted by - April 5, 2018
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பகால உறுப்பினரும் முக்கிய உறுப்பினராகவும் இருந்த தியாகி திலீபனின் நினைவிடத்தில் நடந்த சம்பவம் அனைவரையும் நெகிழ…
Read More

சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ந்தால் சுதந்திர தமிழீழம் மலரும் !

Posted by - April 5, 2018
சிங்கள குடியேற்றங்கள் தொடர்ந்தால் சுதந்திர தமிழீழம் மலரும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்,கே,சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
Read More

புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளுக்கு தகுதியிருந்தால் வேலைவாய்ப்பு

Posted by - April 5, 2018
புனர்வாழ்வு வழங்கப்பட்ட போராளிகளுக்கு தகுதி இருந்தால் இலங்கை போக்குவரத்து சபையின் மூலமாக வடக்கில் வேலைவாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து…
Read More

போதனாசிரியர்களுக்கு வடக்கு ஆளுனரினால் நியமனங்கள் வழங்கி வைப்பு!!

Posted by - April 5, 2018
வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்திற்கு கீழ் புதிய தையல் போதனாசிரியர்கள் ஐவருக்கான நியமனக்கடிதங்களை வடமாகாண ஆளுநர் றெயினோலட்குரே இன்று (05)வழங்கி…
Read More

மட்டக்களப்பு மாநகர சபையையும் கைப்பற்றியது கூட்டமைப்பு!

Posted by - April 5, 2018
மட்டக்களப்பு மாநகர சபையின் ஆட்சியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. மாநகர மேயராக தியாகராசா சரவணன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாநகர…
Read More

கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட வடமாகாண சபை உறுப்பினர்கள் தீர்மானம்

Posted by - April 5, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட சிங்கள குடியிருப்புக்கள் தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர்கள் நேரில் சென்று ஆராயவுள்ளனர். முல்லைத்தீவு…
Read More

கைவிடப்பட்ட கடற்படை முகாமில் இருந்து ஒரு தொகை ரவைகள் மீட்பு!!

Posted by - April 4, 2018
தலைமன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலினையடுத்து துரித கதியில் செயல் பட்ட தலைமன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணாண்டோ…
Read More