ஆனையிறவு உப்பின் அடையாளப் பெயரை உறுதி செய்க: சிறீதரன் எம்.பி கோரிக்கை

Posted by - March 29, 2025
ஆனையிறவு உப்பு என்னும் அடையாளப் பெயரை உறுதி செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார். கைத்தொழில் மற்றும்…
Read More

தமிழ்க் கட்சிகள் சார்பில் 7 பேர் மோடியைச் சந்திக்க அனுமதி

Posted by - March 29, 2025
இலங்கை வரும் இந்தியப் பிரதமரை இலங்கையின் தமிழ்க் கட்சிகள் சார்பில் 7 பேர் சந்தித்துக் கலந்துரையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியப்…
Read More

ஈழத்தின் புகழ் பெற்ற எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு

Posted by - March 29, 2025
ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் வெளியீட்டு விழா இன்றைய தினம்(29) இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி நண்பர்கள் விருந்தகத்தில் இன்று (29)…
Read More

வேட்பு மனுக்கள் நிராகரிப்பிற்கு விரைவில் தீர்வு: சித்தார்த்தன்

Posted by - March 29, 2025
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு (DTNA) வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில்  உச்ச நீதிமன்றத்தால் தமக்கு நல்ல…
Read More

யாழில் அமைச்சர் குமார ஜயகொடி கலந்துகொண்ட நிகழ்வில் நடந்த எதிர்பாராத சம்பவம்

Posted by - March 29, 2025
யாழ்ப்பாணத்தில் வலு சக்தி அமைச்சர் குமார ஜயகொடி கலந்து கொண்ட கூட்டத்தில் சிறிது நேரம் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் 24…
Read More

மீளமைக்கப்பட்ட ஆனையிறவு உப்பளம் இன்று திறந்து வைப்பு

Posted by - March 29, 2025
நவீன உபகரணங்கள் மற்றும் பொதியிடல் வசதிகளுடன் மீளமைக்கப்பட்ட ஆனையிறவு உப்பளத்தின் ‘ரஜலுணு’  உப்பு உற்பத்தி இன்று(29.03.2025)ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
Read More

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் ஹெரோயினுடன் கைது

Posted by - March 29, 2025
புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு முன்பாக 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால்…
Read More

யாழ். வடமராட்சியில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு !

Posted by - March 29, 2025
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு பகுதியில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச் சம்பவம், வெள்ளிக்கிழமை (28)  இரவு இடம்பெற்றுள்ளது.
Read More

விபத்தில் 19 வயது இளைஞன் உயிரிழப்பு

Posted by - March 29, 2025
யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் இன்று (29) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்தார். ஏழாலை தெற்கு மயிலங்காட்டைச்…
Read More

ஆணையிறவு உப்பள பெயர் மாற்றம்? சிங்களத்தில் ரஜலுணு

Posted by - March 29, 2025
நவீன உபகரணங்கள் மற்றும் பொதியிடல் வசதிகளுடன் மீளமைக்கப்பட்ட ஆனையிறவு உப்பளத்தின் ‘ரஜலுணு’  உப்பு உற்பத்தி இன்று(29.03.2025)ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அயடின் சேர்க்கும் தொழில்நுட்பத்துடன் நவீன…
Read More