புதுமுக மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பில் சிரேஷ்ட மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை

Posted by - April 1, 2025
யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு இரண்டாம்…
Read More

புதிய கட்டிடங்களை கட்ட அனுமதியில்லை

Posted by - April 1, 2025
மக்களை வெளியேற்றப்போவதில்லை. புதிய கட்டிடங்களை கட்ட அனுமதியில்லை என வடமராட்சிக்கு விஜயம் செய்த வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
Read More

புளியங்குளத்தில் உருகுலைந்த நிலையில் சடலம் மீட்பு!

Posted by - April 1, 2025
வவுனியா, நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பனை புளியங்குளம் பகுதியில் உள்ள குளக்கரை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (01) காலை…
Read More

பொலிஸாரை இழுத்து வீட்டுக்குள் பூட்டி அடைத்த இளைஞர்கள்

Posted by - April 1, 2025
திருகோணமலை நிலாவெளி உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடம்போடை பகுதியில் அதிக சத்தத்தை எழுப்பிய குற்றச்சாட்டின் பேரில் மோட்டார் சைக்கிளை பின்…
Read More

கிளிநொச்சி- முழங்காவில் ஆரம்ப பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - April 1, 2025
கிளிநொச்சி முழங்காவில் ஆரம்ப பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டமானது இன்று(1) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாடசாலை…
Read More

காத்தான்குடி – நூராணியா பகுதியில் பிரபல போதைப் பொருள் வர்த்தகர் கைது

Posted by - April 1, 2025
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிகுட்பட்ட நூராணியா பகுதியில் 10 கிராம் 420 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருட்களுடன் பிரபல…
Read More

6 மாதங்களாக கோமாவில் இருந்த பிரதேச செயலர் யாழ். போதனா வைத்தியசாலையில் மரணம்!

Posted by - April 1, 2025
விபத்தில் சிக்கி கோமா நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்  6 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த பிரதேச செயலர் ஒருவர் 31ஆம் திகதி…
Read More

யாழில் பெருமளவான கஞ்சாவுடன் மூவர் கைது!

Posted by - April 1, 2025
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்குபிட்டி பாலத்திற்கு அண்மித்த பகுதியில் வைத்து மீன்கள் ஏற்றிச்செல்ல பயண்படுத்தப்படும் கூலர்ரக வாகனத்தில் பொதி செய்யப்பட்ட…
Read More

முல்லைத்தீவு நாயாற்று கடற்பகுதியில் குளிக்க சென்ற பெண்களுக்கு நேர்ந்த கதி

Posted by - March 31, 2025
நாயாற்று கடற்பகுதியில் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட யுவதி சடலமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இன்னுமொரு யுவதி…
Read More

“நீதி கிடைக்க வேண்டும்“ எம்.பி அடைக்கலநாதன்

Posted by - March 31, 2025
நான்கு பேர் தடை தொடர்பில் பிரித்தானியாவின் நிலைப்பாடு சர்வதேச நீதிமன்றம் வரை செல்ல வேண்டும். அதன் ஊடாக நீதி கிடைக்க…
Read More