குவாஷி நீதிமன்ற நீதிபதிக்கு ஒரு மாத சிறை

Posted by - April 2, 2025
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அடிப்படையில்  கைது செய்யப்பட்ட இறக்காமம்  குவாஷி நீதிமன்ற நீதிபதிக்கு 1 மாத கால கடூழிய சிறைத்தண்டனை…
Read More

அருண் தம்பிமுத்து கைது !

Posted by - April 2, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசியல் பிரமுகர் அருண் தம்பிமுத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து சென்ற நிதி மோசடி விசாரணைப்  பிரிவால் அவர் பாசிக்குடாவில்…
Read More

யாழில் இரண்டரை வயது குழந்தையின் அசாத்திய திறன்..!

Posted by - April 2, 2025
ஆயிரம் தமிழ் சொற்களுக்கு ஆங்கில அர்த்தங்களை சாதாரணமாக கூறி யாழ். சாவகச்சேரியை சேர்ந்த இரண்டரை வயது குழந்தை ஒருவர் அசத்தியுள்ளர்.
Read More

கட்டைக்காடு கடற்பரப்பில் இரு மீனவர்கள் கைது

Posted by - April 2, 2025
யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு படகுகளுடன் இரு மீனவர்கள்   திங்கட்கிழமை (31) அதிகாலை…
Read More

அச்சுவேலியில் வாள்வெட்டு

Posted by - April 1, 2025
அச்சுவேலி வடக்கு பகுதியில், திங்கட்கிழமை (31) இரவு வாள்வெட்டு, பெட்ரோல் குண்டு  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அச்சுவேலி வடக்கு அந்தோணியார் கோயில்…
Read More

கிளிநொச்சியில் முப்படையினரால் கையகப்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள்

Posted by - April 1, 2025
கிளிநொச்சி மாவட்டத்தில் 1209.22 ஏக்கர் மக்களின் காணிகளை முப்படையினரும் கையகப்படுத்தி வைத்திருக்கின்றார்கள் என வடக்கு மாகாண காணி உரிமைக்கான மக்கள்…
Read More

மட்டக்களப்பில் யானை தாக்கியதில் குடும்ப பெண் மரணம்

Posted by - April 1, 2025
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள தாந்தாமலை பகுதியில் காட்டுயானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் இன்று(01.04.2025) அதிகாலை இடம்பெற்றுள்ளது. தாந்தாமலை, ரெட்பானா…
Read More

கிளிநொச்சி மாவட்டத்திற்கான பாரிய நீர் வழங்கல் திட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அனுமதி

Posted by - April 1, 2025
உலக வங்கியின் நிதியுதவியுடன் கிளிநொச்சி மாவட்டத்திற்கான பாரிய நீர் வழங்கல் திட்டத்திற்கு  கிளிநொச்சி மாவட்ட  ஒருங்கிணைப்புக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Read More