வறுமை, பெற்றோர் மறுமணம் ஆகியவற்றால் சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - April 3, 2025
வறுமை, பெற்றோர் மறுமணம் ஆகியவற்றால் சிறுவர் இல்லங்களில் சேர்ப்பதற்காக அனுமதிகோரும் சிறுவர்களின் எண்ணிக்கை வடக்கில் அதிகரித்துச் செல்வதாகவும், இது புதியதொரு…
Read More

மன்னாரில் மனித பாவனைக்கு உதவாத உணவு பொருட்கள்

Posted by - April 2, 2025
மன்னார் மூர்வீதி பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் மனித பாவனைக்கு உதவாத வகையில் சுகாதார சீர் கேடுகளுடன் உணவுப்பொருட்கள்…
Read More

யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்கள் சார்பாக இந்திய பிரதமரிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Posted by - April 2, 2025
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய தொழில் நடவடிக்கையினால் இலங்கையின் வடபகுதி கடற்தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சனைகளையும் பாதிப்புக்களையும் எதிர்நோக்கி வருகின்றனர் என யாழ்.…
Read More

கல்முனைபிரதான வீதியில் விபத்து -ஒருவர் மரணம்

Posted by - April 2, 2025
மட்டக்களப்பு கல்முனைபிரதான வீதியின் கிரான்குளம் விஷ்ணு ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்துச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Read More

யாழில், கடவுசீட்டு பிராந்திய அலுவலகம்

Posted by - April 2, 2025
இலங்கையில் அதிகளவான மாவட்டங்களைக் கொண்டுள்ள வடமாகாணத்தில் தற்போது வவுனியா மாவட்டத்தில் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் தாபிக்கப்பட்டுள்ளது.
Read More

திருகோணமலையில் பெண் உட்பட 6 பேர் கைது

Posted by - April 2, 2025
திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவில் சீருடை அணிந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் பெண் உட்பட…
Read More

மன்னாரில் முன்னாள் ஆயர் அமரர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகைக்கு அஞ்சலி

Posted by - April 2, 2025
காலம் சென்ற மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு  ஆண்டகையின் 4 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு…
Read More

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் உலக சுகாதார நாளை முன்னிட்டு ஒன்றுகூடல்

Posted by - April 2, 2025
உலக சுகாதார நாளை முன்னிட் சிறப்பு ஒன்று கூடல் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் புதன்கிழமை (02) அதிபர் சந்திரமௌலீசன் லலீசன்…
Read More