கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்பணி மீண்டும் நவம்பரில் ஆரம்பம்

Posted by - October 30, 2023
கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி மீண்டும் நவம்பர் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார்.…
Read More

படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல்போன மீனவரின் சடலம் மீட்பு

Posted by - October 30, 2023
தொடுவாவ பிரதேசத்தில் கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு மீனவர்களில் ஒரு மீனவர் காணாமல் போனதையடுத்து அவரது  சடலம் இன்று…
Read More

மன்னார் தீவை அழிக்கும் நில விற்பனை இடம்பெறுகிறது – மன்னார் பிரஜைகள் குழு

Posted by - October 30, 2023
மன்னார் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். அவுஸ்திரேலிய சுரங்க நிறுவனமொன்று அதன் உள்ளூர் பங்காளிகள் மூலம் மன்னார் தீவின் கரையோரப் பகுதியில் பொய்யான…
Read More

யாழில் வயிற்றுவலியால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் தாய் உயிரிழப்பு

Posted by - October 30, 2023
கிளிநொச்சியை பகுதியைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Read More

யாழ், ஆனைக்கோட்டை பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

Posted by - October 30, 2023
யாழ்ப்பாணத்தில் ஆனைக்கோட்டை பகுதியில் மின்குமிழைப் பொருத்தும் போது மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
Read More

ஆலய வழிபாடுகளை மேற்கொள்ள இடையூறுகளை ஏற்படுத்தக்கூடாது

Posted by - October 30, 2023
மக்கள் தங்களின் நம்பிக்கையின் அடிப்படையில் ஆலய வழிபாடுகளை மேற்கொள்வதற்கு இடையூறுகள் எவையும் ஏற்படுத்தக்கூடாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
Read More

கோப்பாய் மற்றும் எள்ளங்குளம் மாவீர்ர் துயிலுமில்லப் பகுதிகள் தூய்மைப்படும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

Posted by - October 30, 2023
கோப்பாய் மற்றும் எள்ளங்குளம்  மாவீர்ர் துயிலுமில்லப் பகுதிகள் தூய்மைப்படும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் தயாராகி ன்றது  
Read More

என்மீது பொய் வழக்கு: சமூகசெயற்பாட்டளர் கௌரி

Posted by - October 30, 2023
மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாத என்னை, கலந்துகொண்டதாக பொய்யான ஆதாரங்களை  உருவாக்கி கொண்டு எனக்கெதிராக வழக்கு தாக்கல் செய்த பொலிஸார்…
Read More

இந்திய மீனவர்கள் 12 பேருக்கு கண் தொற்று

Posted by - October 30, 2023
கடல் எல்லையை மீறி, சட்டவிரோதமான முறையில் மீன் பிடித்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள…
Read More