தெ.கி பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு பெயர்கள் பரிந்துரைப்பு

Posted by - April 3, 2025
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு மூவரை பரிந்துரை செய்வதற்கான விஷேட பேரவை ஒன்றுகூடல்வியாழக்கிழமை(03) ஆம் திகதி பேராசிரியர் எம்.எம்.…
Read More

த.வி.கூ. முன்னாள் தலைவர் அருண் தம்பிமுத்துக்கு பிணை

Posted by - April 3, 2025
மட்டக்களப்பில் சிஜடி நிதி மோசடி பிரிவினரால் கைது செய்யப்பட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் அருண் தம்பிமுத்துவை  3…
Read More

பெண்ணொருவரை கொடூரமாகத் தாக்கியவர் கைது

Posted by - April 3, 2025
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவற்குட்பட்ட சின்னசாளம்பன் பகுதியில், பெண்ணொருவரை கொடூரமாகத் தாக்கிவிட்டு தலைமறைவான நபர், ஒட்டுசுட்டான் பொலிஸாரால் கைது…
Read More

பருத்தித்துறை மரக்கறி வியாபாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு – மரக்கறிச் சந்தைக்கு நகரசபை பூட்டு

Posted by - April 3, 2025
பருத்தித்துறையில் இதுவரை இயங்கிவந்த மரக்கறிச் சந்தை பருத்தித்துறை நகரசபையால் பூட்டப்பட்டுள்ளது.
Read More

சிங்கள பௌத்த தேசியவாதத்தை நிலை நிறுத்தும் நோக்கில் செயற்பாடுகள்

Posted by - April 3, 2025
குச்சவெளியில் திடீரென 2500 ஆண்டுகளுக்கான எச்சங்களைத் தேடிக் கொண்டு அந்த இடத்தை பௌத்தத்தின் பேரில் தொல்பொருள் திணைக்களத்தை பயன்படுத்தி இராணுவத்தின்…
Read More

சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை ஏற்படுத்த ஒத்துழைப்பு வழங்குங்கள்

Posted by - April 3, 2025
இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை ஏற்படுத்த பெறுமதிமிக்க ஒத்துழைப்பை வழங்குமாறு இந்தியப்…
Read More

வீதியிலிருந்து விலகிய லொறி விபத்து

Posted by - April 3, 2025
மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் வியாழக்கிழமை (03)  அதிகாலை சுமார் 3.30 மணியளவில் சிறிய ரக…
Read More

மதரஸா மாணவன் துஷ்பிரயோகம்: குற்றவாளிக்கு 7 வருட கடூழிய சிறை

Posted by - April 3, 2025
திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் எட்டு வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த சந்தேகநபரை…
Read More

பொருட் காட்சிக்கு எதிராக நடவடிக்கை

Posted by - April 3, 2025
வடமராட்சி தெற்கு மேற்கு (கரவெட்டி) பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட  பிரதேசத்தில் பண்டிகைக் காலத்தில் பொது வழிக்கு தொல்லை ஏற்படுத்தும் வகையில்…
Read More

பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் புறக்கணிப்பு

Posted by - April 3, 2025
வவுனியா பல்கலைக்கழகத்தில் மூவினமாணவர்களும் கற்கும் நிலையில் தமிழ்,முஸ்லிம் மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்களின் நிகழ்ச்சி திட்டங்களில் புறக்கணிக்கப்பட்டு சிங்களமாணவர்களே அனைத்திலும் பங்கேற்பதாக…
Read More