திருகோணமலையில் காணி விடுவிப்பு கோரி போராட்டம்

Posted by - April 4, 2025
திருகோணமலை மூதூர் பிரதேச செயலக பகுதியில் உள்ள சம்பூர் பகுதியில் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்க கோரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.…
Read More

ஆலைகளில் அரிசி உள்ளபோதும் வர்த்தகர்கள் குறைந்த இலாபத்தில் கொள்வனவு செய்து விற்க தயாரில்லை

Posted by - April 4, 2025
ஆலைகளில் நாட்டுக்குத் தேவையான அரிசி உள்ளபோதும் வர்த்தகர்கள் குறைந்த இலாபத்தில் அதனை கொள்வனவு செய்து விற்பதற்கு தயாராக இல்லை என…
Read More

ஆழியவளை கடற்கரையில் கடற்தொழிலாளர்கள் இடையே முறுகல்

Posted by - April 4, 2025
யாழ். வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்கரையில் கடற்தொழிலாளர்கள் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று (04.04.2025) காலை…
Read More

காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை குறித்து வெளியான தகவல்

Posted by - April 4, 2025
காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையேயான சிவகங்கை கப்பல் சேவையானது சீராக சேவையில் ஈடுபடுவதாகவும், எந்தவிதமான தடைகளும் இல்லாமல் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுவதாகவும்…
Read More

புதிய இயந்திர பாதை

Posted by - April 4, 2025
இலங்கையின் மிகப்பெரும் நீர்வழிப்;போக்குவரத்துப்பாதைகளில் ஒன்றாக கருதப்படும் குறுமண்வெளி-மண்டூர் மற்றும் அம்பிளாந்துறை-குருக்கள்மடம் பகுதிக்கான புதிய இயந்திர பாதை சேவைகள், வெள்ளிக்கிழமை (04)…
Read More

வவுனியாவில் 15 கிலோ கிராம் கஞ்சா மீட்பு: மூவர் கைது

Posted by - April 4, 2025
வவுனியாவில் 15 கிலோ கிராம் கஞ்சா விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன், மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார், வியாழக்கிழமை…
Read More

ரூ.10 கோடி பெறுமதியான போன்களுடன் காத்தான்குடி நபர் சிக்கினார்

Posted by - April 4, 2025
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் குழு, வௌ்ளிக்கிழமை (04)  காலை, 10 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புள்ள புதிய…
Read More

நீதியமைச்சருடனான சந்திப்பில் தமது பிரச்சனைகள் குறித்து எந்தவிதமான விவகாரங்களும் பேசப்படவில்லை!

Posted by - April 4, 2025
நீதியமைச்சருடனான சந்திப்பில் தமது பிரச்சனைகள் குறித்து எந்தவிதமான விவகாரங்களும் பேசப்படவில்லை என தையிட்டி காணி உரிமையாளர்களில் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.
Read More

வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை:

Posted by - April 3, 2025
முல்லைத்தீவு- உடையார்கட்டு பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் இன்றையதினம் (3) திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சோதனை நடவடிக்கையின் போது, …
Read More

வட்டுவாகலில் பகுதியில் ஏற்பட்ட குழப்பம்!

Posted by - April 3, 2025
வலை மற்றும் சட்டவிரோத படகுகளை கைப்பற்றிய நபர்கள் வட்டுவாகல் பகுதிக்கு வந்ததனை தொடர்ந்து இன்றையதினம் (3) குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. நந்திக்கடல்…
Read More