நிமலிற்கு ஈழதேசமெங்கும் நினைவேந்தல்!

Posted by - October 20, 2023
யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகப் பகுதிகளில் இன்றைய…
Read More

தனது கஜானாவை நிரப்பவே டக்ளஸ் தொடர்ந்து கடற்றொழில் அமைச்சராக உள்ளார்

Posted by - October 20, 2023
தனது கஜானாவை நிரப்பவே டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்து கடற்றொழில் அமைச்சராக செயற்படுகின்றார் என அகில இலங்கை தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பின்…
Read More

நீதிபதி சரவணராஜா பதவி விலகல் தொடர்பில் பகிரங்கப்படுத்தப்படாத CID அறிக்கை

Posted by - October 20, 2023
உயிர் அச்சுறுத்தல் காரணமாக தனது பதவியை விலகியதாக அறிவித்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் அல்லது வேறு…
Read More

மயிலத்தமடு மாதவனை பகுதியில் பதற்றம், புதிதாக வைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றம் !

Posted by - October 19, 2023
மட்டக்களப்பு மயிலத்தமடுவில் முன்னாள் ஆளுநர் அனுராதா ஜகம்பத் மற்றும் அம்பிட்டிய தேரர் கூட்டிணைப்பில் அண்மையில் வைக்கப்பட்டசிலை நேற்று இரவு கடுமையான…
Read More

வவுனியா புதிய பஸ் நிலையத்தில் ஆணின் சடலம் மீட்பு

Posted by - October 19, 2023
வவுனியா புதிய பஸ் நிலையத்தில் பண்டாரவலை பஸ் தரிக்கும் பகுதியில் இன்று வியாழக்கிழமை (19) காலை அடையாளம் தெரியாத முதயவர்…
Read More

திருகோணமலை சைவ ஹோட்டல் ஒன்றில் உணவுப் பொதியில் பூரான் ; கடை உரிமையாளர் கைது

Posted by - October 19, 2023
திருகோணமலை நகரில் உள்ள சைவ ஹோட்டல் ஒன்றில் எடுக்கப்பட்ட உணவுப் பொதியில் பூரான் இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் பொதுச் சுகாதார…
Read More

முல்லைத்தீவில் யானைகளின் அட்டகாசம் : பல தென்னங்கன்றுகள் நாசம்

Posted by - October 19, 2023
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் வடக்கு, கர்நாட்டுக்கேணி  பகுதிகளில் யானைகளின் அட்டகாசத்தால் தென்னந்தோட்டம் நாசமாகியுள்ளது. இதனால் யானைகளின் அட்டகாசத்தை நிறுத்த தமக்கு வழிவகை…
Read More

திருகோணமலையில் கடையடைப்புக்கு ஆதரவு கோரி துண்டுபிரசுரம் விநியோகம்

Posted by - October 19, 2023
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட உள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனக்கோரி திருகோணமலையில் துண்டு…
Read More

யாழில் பஸ் நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் ; மேலும் ஐவர் கைது

Posted by - October 18, 2023
யாழ்ப்பாண மத்திய பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, அவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக பிறந்தநாள் கொண்டாடிய கும்பலைச்…
Read More

பொது முடக்கத்திற்கு தமிழ் மக்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் கோரும் எட்டு கட்சிகள்

Posted by - October 18, 2023
பொது முடக்கத்திற்கு, தமிழ் பேசும் மக்களின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் நாம் உரிமையுடன் வேண்டுகின்றோம் என எட்டு கட்சிகள் கூட்டாக கோரியுள்ளன.
Read More