யாழ்.வடமராட்சி பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வால் விவசாய நிலங்கள் பாதிப்பு

Posted by - April 6, 2025
யாழ்.வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வால் 15 இற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் முற்றுமுழுதாக பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள்…
Read More

வட்டுக்கோட்டை பொலிஸாரின் அட்டகாசம்

Posted by - April 6, 2025
வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்குமாறு சமூக செயற்பாட்டாளரான ந.பொன்ராசா, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது…
Read More

மட்டக்களப்பு புதூர் வீதிக்கு தீர்வு

Posted by - April 6, 2025
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு சனிக்கிழமை (5) மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டு…
Read More

ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் கைது

Posted by - April 6, 2025
அம்பாறை மாவட்டம்  பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில்  ஐஸ் போதைப் பொருளுடன் நடமாடிய இளைஞனை   வியாழக்கிழமை (3)  இரவு …
Read More

வாழைச்சேனை – ஓட்டமாவடியில் விபத்து ; தாயும், மகனும் காயம்

Posted by - April 5, 2025
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை (05) மதியம் இடம்பெற்ற விபத்தில் இளம் தாயும்…
Read More

திருகோணமலையில் கஞ்சாவுடன் இளைஞன் கைது !

Posted by - April 5, 2025
திருகோணமலை – சீனக்குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் வெள்ளிக்கிழமை (04) கைது செய்யப்பட்டுள்ளதாக…
Read More

முல்லைத்தீவு – புலிபாய்ந்தகல்லில் பெரும்பான்மையின மீனவர்கள் அத்துமீறி வாடி அமைக்க முயற்சி

Posted by - April 5, 2025
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம அலுவலர் பிரிவில், புலிபாய்ந்தகல் பகுதியில் அமைந்துள்ள தமிழ் மீனவர்களின் சில வாடிகளை அடாவடித்தனமாக…
Read More

3 முதலீட்டு வலயங்களும் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டின் இறுதியில் ஆரம்பிக்க எதிர்பார்ப்பு

Posted by - April 5, 2025
அரசாங்கம் வடக்கில் முன்மொழிந்துள்ள 3 முதலீட்டு வலயங்களும் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டின் இறுதியில் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் இதன் ஊடாக…
Read More

கிழக்கில் புதிய இயந்திர பாதை

Posted by - April 5, 2025
இலங்கையின் மிகப்பெரும் நீர்வழிப்போக்குவரத்துப்பாதைகளில் ஒன்றாக கருதப்படும் குறுமண்வெளி-மண்டூர் மற்றும் அம்பிளாந்துறை-குருக்கள்மடம் பகுதிக்கான புதிய இயந்திர பாதை சேவைகள், வெள்ளிக்கிழமை (04)…
Read More

கிளிநொச்சியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

Posted by - April 4, 2025
கிளிநொச்சி (Kilinochchi) – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.…
Read More