சபாநாயகரது கூற்று தனிப்பட்ட ரீதியிலான சேரு பூசும் செயல்

Posted by - April 9, 2025
ஏதேனும் ஒருவரின் சொத்துக்களை அரசமயமாக்கும் நோக்கும் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளின் போது சிலவேளைகளில் இலங்கை பொலிஸில் உள்ள சில சிக்கல்கள்…
Read More

கிழக்கு பல்கலை உபவேந்தர் கடத்தல் தொடர்பாகவே பிள்ளையான் கைது

Posted by - April 9, 2025
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ்…
Read More

வடமராட்சியில் விபத்து – இளைஞன் உயிரிழப்பு

Posted by - April 9, 2025
யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Read More

யாழில் மணல் ஏற்றி சென்ற டிப்பரை துரத்திய பொலிஸார் – டிப்பர் தடம்புரள்வு

Posted by - April 9, 2025
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்தை பொலிஸார் துரத்தி சென்ற போது , வாகனம் தடம்புரண்டு…
Read More

இளம் குடும்பஸ்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

Posted by - April 9, 2025
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை மில்க் போர்ட் வீதியில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More

யாழ்ப்பாணத்தில் சுமார் 305 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - April 9, 2025
யாழ்ப்பாணத்தில் சுமார் 305 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் செவ்வாய்க்கிழமை (8) கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

யாழ்ப்பாணம் வந்தடைந்த தருமபுரம் ஆதீனம்: மகத்தான வரவேற்பு

Posted by - April 8, 2025
வரலாற்று பிரசித்தி பெற்ற மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் தருமபுரம் ஆதீனம், ஶ்ரீலஶ்ரீ…
Read More

சுவரொட்டிகளை ஒட்டிய மூவர் கைது: 151 சுவரொட்டிகள் மீட்பு

Posted by - April 8, 2025
மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் வீதிகளில் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் 3…
Read More

சிறைக்கே மீண்டும் சென்றார் வியாழேந்திரன்

Posted by - April 8, 2025
இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு அதிகாரிகளால் மார்ச் 25ஆம் திகதி  கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்…
Read More

யாழ்.பல்கலைக்கழகத்தில் வெளிநாடுகளுக்கு 101 பேர் தப்பியோட்டம்

Posted by - April 8, 2025
புலமைப்பரிசில் திட்டங்களுக்காக வெளிநாடு சென்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 80 கல்விசார் ஊழியர்களும் 21 கல்விசாரா ஊழியர்களும் கிட்டத்தட்ட 170 மில்லியன்…
Read More