மன்னார் மற்றும் பூநகரியில் கண்டல் தாவரங்கள் மீள் நடுகை ஆரம்ப நிகழ்வு !

Posted by - April 12, 2025
உலகளாவிய சூழலியல் வசதி (Global Environmental Facility) எனும் செயல் திட்டத்தின் கீழ், கடலோர கண்டல் தாவரங்களின் வளர்ச்சி ஊடாக…
Read More

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வவுனியாவில் களை கட்டிய வியாபாரம்

Posted by - April 12, 2025
தமிழ் – சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு வவுனியாவில் வியாபாரம் களை கட்டியுள்ளதுடன், நகரில் அதிக சனநெரிசல்களையும் அவதானிக்க முடிகிறது.…
Read More

அநுரவின் திட்டங்களை ஏற்றுக்கொள்ள தயாராகும் தமிழரசுக் கட்சி!

Posted by - April 12, 2025
தேசிய மக்கள் சக்தியின் அரசியல் பாதை, தமிழ்த் தேசியத்துக்கு முரணாக உள்ளதெனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற…
Read More

அரச அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி துஸ்பிரயோகம் செய்கின்றது

Posted by - April 12, 2025
தேர்தல் சட்ட விதிகளுக்கும், எமது மக்களின் சமய விழுமியங்களுக்கும் மதிப்பளிக்காத அரசாங்கம் என்ற அதிகாரப்போக்கில் தேசிய மக்கள் சக்தி செயற்படுகின்றது…
Read More

டிப்பர் மோதி ஒருவர் உயிரிழப்பு

Posted by - April 12, 2025
யாழ். வடமராட்சி கிழக்கு, அம்பன் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச்…
Read More

பிரதமர் இந்து மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்

Posted by - April 12, 2025
பிரதமர் இந்து மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா தெரிவித்தார். மாவிட்டப்புரம்…
Read More

வவுனியா, பூவரசன்குளத்தில் கோடாவுடன் ஒருவர் கைது

Posted by - April 12, 2025
வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் கோடாவுடன் ஒருவர் வெள்ளிக்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.
Read More

புலிபாய்ந்தகல்லில் சட்டவிரோத மீன்பிடி குடிசைகளை அகற்றுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தல்

Posted by - April 12, 2025
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள, புலிபாய்ந்த கல் பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக மீனவ…
Read More

கடந்த கால ஆட்சியாளர்கள் மீது குற்றம் சுமத்துவதை விடுத்து மக்களின் கேள்விகளுக்கு பதில் அளியுங்கள்

Posted by - April 12, 2025
கடந்த கால ஆட்சியாளர்களை குற்றம் சுமத்துவதை விடுத்து, உங்களிடம் மக்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு பதில் அளியுங்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

கேப்பாப்பிலவு மக்களின் காணி பிரச்சினைக்கு தீர்வுகோரி முல்லைத்தீவு அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு !

Posted by - April 11, 2025
முல்லைத்தீவு கேப்பாபிலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்க கோரி வெள்ளிக்கிழமை (11) கேப்பாபிலவு  கிராம மக்கள் முல்லைத்தீவு…
Read More