காதலன் நீரில் மூழ்கி இறந்த செய்தி கேட்டு காதலி உயிர்மாய்ப்பு

Posted by - April 18, 2025
தாமரைப்பூ பறிக்கும் போது  காதலன் நீரில் மூழ்கி இறந்த செய்தி கேட்டு காதலி தவறான முடிவெடுத்து உயர்மாய்துள்ளார். யாழ். தென்மராட்சி,…
Read More

இளைஞனின் சடலத்தை ஒப்படைப்பதில் தாமதம்

Posted by - April 17, 2025
சட்ட வைத்திய அதிகாரி வராமையால் வவுனியாவில் குளத்தின் அலைகரைப் பகுதியில் இருந்து இரத்தக்கறை காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞனின் சடலத்தை ஒப்படைப்பதில்…
Read More

மன்னாரில் மக்களின் கருத்துக்களை அறிந்து காற்றைக் கொண்டு மின் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்

Posted by - April 17, 2025
மன்னாரில் கடந்த காலங்களில் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் முன்னெடுக்கப்பட்டு வந்த காற்றாலை மின் உற்பத்தித் திட்டங்கள் அனைத்தும் தற்காலிகமாக…
Read More

தென்னிலங்கைக் கட்சிகளை நிராகரிக்கும் அதேசமயம் எதற்கு வாக்களிக்க வேண்டும் என்பதிலும் நிதானம் தேவை

Posted by - April 17, 2025
தமிழ்க் கட்சிகள் எல்லாமே உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மக்களைக் கேட்டுவருகின்றன. ஜே.வி.பியை மாத்திரம்…
Read More

காசு களவு போன முறைப்பாட்டை பதிவு செய்ய மறுத்த இளவாலை பொலிஸார்

Posted by - April 17, 2025
கடந்த 10ஆம் திகதி தனது தந்தையின் பணம் களவாடப்பட்டதாகவும், இது குறித்து முறைப்பாடு பதிவு செய்வதற்கு பொலிஸ் நிலையம் சென்றவேளை…
Read More

சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்: அநுரவின் வரவால் விடுதலையாவாரா..!

Posted by - April 17, 2025
சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட தேசிய மக்கள் சக்தி கட்சியின் காரைநகர் பிரதேச சபையின் வேட்பாளர் ஒருவர் நேற்றையதினம் பொலிஸாரால்…
Read More

மனித நுகர்விற்கு ஒவ்வாத உணவு பொருட்கள் ; மூடப்பட்டது வெதுப்பகம்

Posted by - April 17, 2025
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முத்தையன்கட்டு பகுதியில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றில் மனித நுகர்வுக்கு தகாத உணவுப் பொருட்கள்…
Read More

யாழில் விடுதியொன்றில் போதைப்பொருளுடன் கைதான இரு இளைஞர்களுக்கு விளக்கமறியல்

Posted by - April 17, 2025
யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதியொன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இரு இளைஞர்களையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…
Read More

சிறையில் கைதிகளிடையே வாக்குவாதம் – சுடுநீர் வீச்சில் ஒருவர் காயம்!

Posted by - April 17, 2025
யாழ்ப்பாண சிறைச்சாலையில் இரு கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் சுடுநீர் வீச்சில் முடிவடைந்தது. சிறைச்சாலையில் புதன்கிழமை (16) கைதிகள் இருவர்…
Read More

அலன்டீலனை கட்சி உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்துகிறோம்!

Posted by - April 17, 2025
கிளிநொச்சி கனிஷ்ட மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டிருக்கும் சந்தியோ அலன்டீலன் தமது கட்சியின் கிளிநொச்சி…
Read More