காலாவதியான திகதியுடன் உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தோருக்கு தண்டம்

Posted by - February 21, 2019
காலாவதியான திகதியுடன் உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை மற்றும் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாத ஐந்து வர்த்தகர்களுக்கு சாவகச்சேரி நீதிமன்றில் ஆயிரத்து 500…
Read More

வடமாகாண ஆளுநர் கறுப்புப் பட்டி அணிந்து அடையாள போராட்டம்

Posted by - February 20, 2019
வடக்கு மாகாண மக்களின் ஆதரவை வெளிக்காட்டுவதற்காக 10 ஆயிரம் கையொப்பத்தை திரட்டும் நடவடிக்கைகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர்…
Read More

காபன் பரிசோதனைக்கான உத்தியோகபூர்வ அறிக்கை வெளியாகவில்லை!

Posted by - February 20, 2019
மன்னார் மனிதப் புதைகுழியின் காபன் பரிசோதனைக்கான அறிக்கை மன்னார் நீதிமன்றத்தினூடாக இன்று (20) புதன்கிழமை வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட போதும்…
Read More

உழவு இயந்திரம் மோதியதில் ஆசிரியர் படுகாயம்

Posted by - February 20, 2019
மணல் ஏற்றிவந்த உழவு இயந்திரம் மோதியதில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில்…
Read More

மட்டக்களப்பு மேயருக்கெதிராக ஓட்டோ சாரதிகள் ஆர்ப்பாட்டம்!

Posted by - February 20, 2019
மட்டக்களப்பு ஓட்டோ சாரதிகள் நலன்புரிச் சங்கத்துக்கெதிராக, மட்டக்களப்பு மாநகர மேயர் செயற்படுவதைக் கண்டித்து, அச்சங்கத்திலுள்ள ஓட்டோ சாரதிகள், மட்டக்களப்பு நகரிலுள்ள…
Read More

வவுனியாவில் இ.போ.ச ஊழியர்கள் உண்ணாவிரதம்!

Posted by - February 20, 2019
இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை, 21 ஊழியர்களுக்கு அண்மையில் வழங்கிய, முறைகேடான பதவி உயர்வை  இரத்துச் செய்யக்கோரி, இ.போ.ச…
Read More

பயங்கரவாதம் இல்லாத நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் எதற்கு?

Posted by - February 20, 2019
இலங்கையில் தற்போது பயங்கரவாதம் இல்லை என அரசு அறிவித்த போது ஏன் இன்னும் பயங்கரவாத தடைச் சட்டத்தை மாத்திரம் நடைமுறையில்…
Read More

யாழ்.மாநகர சபை உறுப்பினரின் வீட்டுக்குள் புகுந்து வாள் வெட்டுக் கும்பல் அட்டகாசம்

Posted by - February 20, 2019
யாழ்.மாநகர சபை உறுப்பினரின் வீட்டுக்கு சென்ற வாள் வெட்டுக்குழு உறுப்பினரை தாக்க முயற்சித்த போது, உறுப்பினர் தப்பி சென்ற நிலையில்…
Read More

யாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது பொலிஸார் தாக்குதல்

Posted by - February 19, 2019
யாழ்.கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற பெற்றோல் குண்டு தாக்குதல் தொடர்பாக செய்திகளை சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதாக…
Read More

யாழ். கொக்குவில் பகுதியில் இனந்தெரியாதோரால் வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

Posted by - February 19, 2019
யாழ்.கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், வீட்டின் முன் பக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த…
Read More