கொல்லப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் ஊடகப்பணியாளர்களுக்கு இடைக்கால நிவாரணம்!

Posted by - February 22, 2019
ஊடகப்பணியின் போது வடகிழக்கு தமிழர் தாயகத்தில் படுகொலை செய்யப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்களது குடும்பங்களிற்கான இடைக்கால…
Read More

இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

Posted by - February 22, 2019
தர்மபுரம் பொலிஸ் பிரிவில் உள்ள தர்மபுரம் 2ம் யூனிற் சம்பு குளத்திலிருந்து இளம் குடுப்பத்தர் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார். 28…
Read More

திருடிய பணத்தில் வாங்கிய ஒரு தொகுதி பொருட்கள் மீட்பு!

Posted by - February 22, 2019
சாவகச்சேரி உணவகத்தில் திருடிய பணத்தில் சந்தேகநபர் ஒருவர் வாங்கிய ஒரு தொகுதி பொருட்களை அவரது வீட்டிலிருந்து மீட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார்…
Read More

யாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க

Posted by - February 21, 2019
ஜனநாயகத்தை கட்டியெழுப்புவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னின்று செயற்பட்டதைப் போன்று யாழ். மாவட்டத்தில் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்காக அரசாங்கத்தில் இணைய வேண்டும்…
Read More

சட்டவிரோத வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

Posted by - February 21, 2019
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி வெளிநாட்டு சிகரட்டுக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. வடமரட்சி பகுதியில்…
Read More

வடக்கில் 25ம் திகதி பூரண கதவடைப்பு!தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு!

Posted by - February 21, 2019
எதிர்வரும் 25ம் திகதி வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்பு,மற்றும்  கண்டனப்பேரணிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது பூரண ஆதரவை…
Read More

நகரசபை உறுப்பினருக்கு கொலை அச்சுறுத்தல் !

Posted by - February 21, 2019
வவுனியா நகரசபை உறுப்பினர் திருமதி சமந்தா செபநேசராணியின் தேக்கவத்தைப் பகுதியிலுள்ள வீட்டிற்குள் இரவு 11மணியளவில் அத்துமீறி நுழைந்து கொலை செய்ய…
Read More

கேப்பாபுலவிலும் புதைகுழிகள் இருக்கலாம்!

Posted by - February 21, 2019
மன்னார் புதைகுழி போன்று கேப்பாபுலவிலும் புதைகுழிகள் இருக்கலாம் என கேப்பாபுலவு மக்களை சந்தித்த சுவிஸ் தூதரக அதிகாரிகளிடம் கேப்பாபுலவு மக்கள்…
Read More

முல்லைத்தீவு மல்லாவியில் போதை பாவனைக்கு எதிரான கவனயீர்ப்பு பேரணி!

Posted by - February 21, 2019
முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி பகுதியில் ஜனாதிபதியின் கிராம சக்தி மக்கள் செயற்திட்டத்தின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு கவனயீர்ப்பு…
Read More

யாழில். பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்த சம்பிக்க

Posted by - February 21, 2019
மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்லி சம்பிக்க ரணவக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டு பல்வேறு அபிவிருத்தி சம்பந்தமான…
Read More