மன்னாரில் ஹெரோயினுடன் இருவர் கைது

Posted by - March 1, 2019
மன்னார் வங்காளி பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மன்னார், வங்காளை பகுதியில் மோட்டார்…
Read More

வடக்கு மாகாணத்திற்கு புதிதாக தமிழ் பொலிஸாரை இணைத்துக்கொள்ள நடவடிக்கை

Posted by - February 28, 2019
வடக்கில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த 850 தமிழ் பொலிஸார் புதிதாக இணைக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்…
Read More

நான் ஆளுநராக இருக்கும் கடைசி நிமிடம்வரை கல்விக்கு முதலிடம் கொடுப்பேன் -சுரேன் ராகவன்

Posted by - February 28, 2019
கல்விக்கு முதலிடம் கொடுத்த ஒரு கலாச்சாரம் வடமாகாண கலாச்சாரம். இன்று நாம் விழுந்திருக்கின்றோம் . மாவட்ட ரீதியாக 22 ஆவது…
Read More

பழைய முறைமையிலேனும் தேர்தல் இடம்பெற வேண்டும் – த.தே.கூ.

Posted by - February 28, 2019
பழைய முறைமையிலேனும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்பார்ப்பாகவுள்ளதாக அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம்…
Read More

வவுனியாவில் மோட்டார் குண்டு மீட்பு

Posted by - February 28, 2019
வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் இன்று வெடிக்காத நிலையில் இருந்த மோட்டார் குண்டு ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். பட்டாணிச்சூர் பகுதியில் உள்ள…
Read More

யாழில் லொறிக் கதவு உடைந்து விழுந்ததில் இளைஞன் பரிதாபமாக பலி

Posted by - February 28, 2019
பாரவூர்தியிலிருந்து(லொறி) இரும்புப் பொருட்களை இறக்கிய போது திடீரென பாரவூர்தியின் கதவு உடைந்து விழுந்ததில் யாழ். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவர்…
Read More

வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்ட ஐவருக்கு விளக்கமறியல்

Posted by - February 27, 2019
நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட எருவிட்டான் கிராமத்தில்  வீடு ஒன்றினுள் அத்து மீறி நுழைந்து வீட்டில் உள்ளவர்களை கண் மூடித்தனமாக …
Read More

உயிருக்கு அச்சுறுத்தலுள்ளதாக தெரிவித்து வயோதிபர் நீதிமன்றில் தஞ்சம்

Posted by - February 27, 2019
இணுவில் பகுதியைச் சேர்ந்த வயோதிபர்  ஒருவர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது எனத் தெரிவித்து யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ்…
Read More

காலாவதியான தண்ணீர் போத்தல்களை விற்பனை செய்தவருக்கு அபராதம்

Posted by - February 27, 2019
காலாவதியான தண்ணீர்ப் போத்தல்களை விற்பனைக்கு வைத்திருந்த ஹோட்டல் முகாமையாளருக்கு நீதிவானால் 4 ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்டுள்ள…
Read More

திரைப்பட பாணியில் தெல்லிப்பழையில் திருட்டு சம்பவம்

Posted by - February 27, 2019
திரைப்­பட பாணி­யில் யாழ்ப்­பா­ணம் தெல்­லிப்­ப­ழைப் பகு­தி­யில் திருட்­டுச் சம்­ப­வம் ஒன்று இடம்­பெற்­றுள்­ளது. பெண்­ணொரு­வர் தனி­மை­யில் வாழ்ந்து வந்த வீட்டை நோட்­டம்­விட்ட…
Read More