கிளிநொச்சியில் ஒருவர் வெட்டிக்கொலை

Posted by - March 5, 2019
கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பகுதியில் ஓருவர் இன்று(05) காலை ஏழு நாற்பதைந்து மணியளவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு காப்புறுதி…
Read More

தத்தமது மதத்தை பின் பற்றுவதும் விசுவாசிப்பதும் மற்றவர்களுக்கு பாதகமில்லாமல் அமையவேண்டும்-வீ.எஸ்.சிவகரன்

Posted by - March 5, 2019
கட்டமைக்கப்பட்ட சுய ஒழுக்க நெறியை மரபு சார் கலாசார பாரம்பரிய விழுமியத்துடன் பின்பற்றுவதே சமய நெறி முறை ஆகும். அவரவர்…
Read More

வடக்கு பாட­சா­லை­க­ளில் புத்­த­கங்­கள் ,வெளி­யீ­டு­கள் விற்பனை செய்ய தடை!

Posted by - March 5, 2019
வடக்கு மாகாண பாட­சா­லை­க­ளில் நிறு­வ­னங்­க­ளின் புத்­த­கங்­கள் ,வெளி­யீ­டு­கள் நேர­டி­யாக விற்­பனை செய்­யப்­ப­டு­வது முற்­றாக தடை செய்­யப்­பட்­டுள்­ளது என்று வடக்கு மாகாண…
Read More

தமிழீழ விடுதலைப் புலிகளின் 25 இலக்கத் தகடுகள் மீட்பு!

Posted by - March 4, 2019
முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் 25 வெவ்வேறு இலக்கத் தகடுகள் நேற்று (03) மீட்கப்பட்டுள்ளன. வருடாந்த சிவராத்திரி…
Read More

இராணுவ வசமிருந்த 20 ஏக்கர் காணி விடுவிப்பு!

Posted by - March 4, 2019
யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த காணிகளில் பொது மக்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் காணிகள்…
Read More

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட கால்நடைகள் உயிரிழப்பு

Posted by - March 4, 2019
Sமுல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் ஆயிரத்திற்கு மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளார்கள். கொக்குளாய்,கொக்குத்தொடுவாய்,நாயாறு,குமுழமுனை,தண்ணிமுறிப்பு,ஒதியமலை வரையான எல்லைப்பகுதிகளில் முப்பதாயிரித்திற்கு…
Read More

திருக்கேதீஸ்வர வன்முறைச் சம்பவம், தமிழர்களுக்கு வெட்கக்கேடாகும் – மனோ

Posted by - March 4, 2019
சிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீஸ்வர ஆலய வீதி என அறியப்பட்ட வீதியில் அமைக்கப்பட்ட பெயர் வளைவு மத வன்முறையாளர்களால் உடைத்து நொறுக்கப்பட்டதும்,…
Read More

குழுவொன்றை அமைத்துக் கலந்துரையாடல்களை மேற்கொள்வதனூடாகத் தீர்க்கப்படும் -சுரேன் ராகவன்

Posted by - March 4, 2019
திருக்கேதீஸ்வர ஆலய வளைவு அகற்றப்பட்டமையடுத்து ஏற்பட்டுள்ள மதப் பிரச்சினை அனைத்து மதங்களினுடைய பிரதிநிதிகள் குழுவொன்றை அமைத்துக்  கலந்துரையாடல்களை மேற்கொள்வதனூடாகத் தீர்க்கப்படும்…
Read More

கிளிநொச்சியில் வெடி குண்டு மீட்பு

Posted by - March 4, 2019
கிளிநொச்சி கண்ணகிபுரம் பகுதியில் வெடிக்காத நிலையில் குண்டு காணப்பட்டமை தொடர்பில் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, நீதிமன்ற அனுமதியுடன் தேடுதல் மேற்கொள்ள ஏற்பாடுகள்…
Read More

திருக்கேதீஸ்வர சம்பவம் , சர்வமத பேரவையிலிருந்து மன்னார் மாவட்ட இந்துக் குருமார்கள் வெளியேற்றம்

Posted by - March 4, 2019
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்த  சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்குள் செல்லும் வரவேற்பு வளைவு அமைக்கும் பனி இடம்…
Read More