யாழில் சத்திரசிகிச்சையினால் கோமா நிலைக்குச் சென்ற பெண் உயிரிழப்பு

Posted by - April 2, 2019
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், தலையில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டு கோமா நிலைக்குச் சென்ற இளம் பெண்ணொருவர் சிகிச்சை பயனின்றி  உயிரிழந்துள்ளார். மன்னார்-…
Read More

மன்னார் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் கைது!

Posted by - April 2, 2019
மன்னார் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்…
Read More

பிரதான கட்சிகள் நழுவ முயற்சி – சுமந்திரன்

Posted by - April 1, 2019
சிறிய கட்சிகளைக் காரணம் காட்டி நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பில் இருந்து நழுவ பிரதான கட்சிகள் முயற்சிப்பதாக தமிழ்த் தேசியக்…
Read More

பொத்துவில் பகுதியில் கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது

Posted by - April 1, 2019
பொத்துவில் பகுதியில் விற்பனை செய்யும் நோக்குடன் கஞ்சாப் போதைப் பொருளை வைத்திருந்த சந்தேக நபரொருவர் தென் கிழக்கு கடற்படையினர் மற்றும்…
Read More

அரசியல் கைதிகள் யாரும் இல்லை என்று கூறி தப்பிக்க வேண்டாம் – செல்வம்

Posted by - April 1, 2019
அரசியல் கைதிகள் யாரும் இல்லை என கூறி அரசாங்கம் தப்பித்துக்கொள்ள கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த…
Read More

2020ஆம் ஆண்டுக்குள் வீடமைப்பு திட்டங்கள் பூர்த்தியாகும் – விஜயகலா

Posted by - April 1, 2019
2020ஆம் ஆண்டுக்குள் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான வீடமைப்பு திட்டங்கள் அனைத்தும் பூர்த்தியாகும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.…
Read More

வீடு தீப்பற்றி எரிந்து முற்றாகச் சேதம்

Posted by - April 1, 2019
அயல் வீடுகளுக்கும் தீ பரவும் அபாயம் மட்டக்களப்பு தீயணைப்புப் பிரிவினரின் துரித கதி நடவடிக்கையால் தவிர்க்கப்பட்டது. ஏறாவூர் நகரில் நேற்று…
Read More

மரங்களில் தாவி தப்பிய நபர் ஆயுதங்களுடன் கைது

Posted by - April 1, 2019
மட்டக்களப்பில் கைக்குண்டு துப்பாக்கிரவைகள்,  வாள்கள் உட்பட ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட நபரை 14 நாட்கள் விளக்கமறியல் வைக்க…
Read More

சர்வதேச விசாரணை பொறிமுறையின் அவசியத்தை காட்டவே இந்தியா உதாரணம் – விக்னேஸ்வரன்

Posted by - March 31, 2019
சர்வதேச விசாரணை பொறிமுறையின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதற்கே இந்தியாவை உதாரணம் காட்டியுள்ளதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின்…
Read More

தமிழர்களின் தனித்துவத்தை அழிக்க அரசாங்கம் முயற்சி – சார்ள்ஸ் குற்றச்சாட்டு

Posted by - March 31, 2019
தமிழர்களின் தனித்துவத்தை அழிக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார். தந்தை…
Read More