நீர் குழியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்

Posted by - April 23, 2025
வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சடலமாக பாதுகாப்பற்ற நீர் குழியில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று சம்மாந்துறை பொலிஸ்…
Read More

யாழில் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிர்மாய்ப்பு

Posted by - April 23, 2025
கனடா நாட்டுக்கு போக முற்பட்டு போக முடியாத பொருளாதார பிரச்சினை காரணமாக இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
Read More

யாழில் இரண்டு இளைஞர்கள் ஹெரோயினுடன் கைது!

Posted by - April 23, 2025
அராலி வீதி, பொம்மைவெளி பகுதியில் இரண்டு இளைஞர்கள் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து 620 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டது.
Read More

ஒளிப்பாச்சி மீன்பிடித்த இருவர் கடற்படையினரால் கைது

Posted by - April 23, 2025
யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோதமாக ஒளிப்பாச்சி மீன்பிடித்த இருவர் செவ்வாய்க்கிழமை (22) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

பிள்ளையானுக்கு எந்தவித தண்டனையும் வழங்கப்பட மாட்டாது: முன்னாள் எம்.பி பகிரங்கம்

Posted by - April 22, 2025
பிள்ளையானுக்கு எந்தவித தண்டனையும் வழங்கப்பட மாட்டாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் (E. Saravanapavan) தெரிவித்துள்ளார். அத்தோடு, பிள்ளையானும்…
Read More

மீண்டும் தமிழரசுக் கட்சியில் இணைந்தாரா அரியநேத்திரன்!

Posted by - April 22, 2025
இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அக்கட்சியை ஆதரிக்கும் தேர்தல் பிரசார கூட்டங்களில்…
Read More

கொழும்பில் நபரை தாக்கியதாக அர்ச்சுனா எம்.பி எதிராக குற்றச்சாட்டு

Posted by - April 22, 2025
கொழும்பில் வீதி விபத்தில் ஒருவரைத் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா…
Read More

தமிழர்கள் மீது அக்கறையுடைய ஜனாதிபதி இதுவரை காணாமல் ஆக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகளின் விடயங்களில் அக்கறை செலுத்தவில்லை

Posted by - April 22, 2025
ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களாகிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயங்களில் இதுவரை கவனம் செலுத்தவில்லை. தமிழ் மக்கள் மீது அக்கறை…
Read More

முன்னணியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் சற்குணதேவிக்கு பொலிஸாரின் துன்புறுத்தல்.

Posted by - April 22, 2025
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் சற்குணதேவியின் வீட்டிற்கு சென்ற மருதங்கேணி பொலிஸார் எந்த வித காரணமும்…
Read More

மட்டக்களப்பில் உடைக்கப்படும் குளம்: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

Posted by - April 22, 2025
மட்டக்களப்பு – ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலர்சேனை பகுதியிலுள்ள சங்குல குளம் ஒரு சில தனி…
Read More