காடழிப்பில் ஈடுபட்ட மூவர் பொலிசாரால் கைது

Posted by - April 14, 2019
வவுனியா, புளியங்குளம் பகுதியில் காடு அழிப்பில் ஈடுபட்ட மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், காடழிக்க பயன்படுத்தப்பட்ட பெக்கோ இயந்திரமும் பொலிசாரால்…
Read More

மீன்பிடிப்படகு, வலைகளுக்கு விசமிகள் தீ வைப்பு

Posted by - April 14, 2019
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு அம்பன் கொட்டோடை பகுதியில் விசமிகளால் மீன்பிடி படகு மற்றும் கடற்றறொழில் வலைகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. இது…
Read More

மட்டக்களப்பில் காட்டு யானைகள் அட்டகாசம்

Posted by - April 14, 2019
மட்டக்களப்பு-  மாவடி ஓடை பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையம்  மற்றும் குடியிருப்பு வீடு ஒன்றினையும்  நேற்றையதினம் காட்டுயானைகள் தாக்கி முழுமையாகச் சேதப்படுத்தியுள்ளன.…
Read More

செஞ்சோலை காணி பகிர்ந்தளிப்பு!

Posted by - April 13, 2019
கிளிநொச்சி- செஞ்சோலை காணியை செஞ்சோலை நிா்வாகத்திடமே வழங்குமாறு கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் காலத்தில் செஞ்சோலை மற்றும்…
Read More

வீட்டு முற்றத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கசிப்பு பரல் மீட்பு ! வயோதிபர் கைது!

Posted by - April 13, 2019
வீட்டு முற்றத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கசிப்பு பரல் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபரான வயோதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.…
Read More

மஹிந்தவுக்கு ஆதரவாக அமையுமென்பதாலேயே அரசாங்கத்தை ஆதரித்தோம் !- யோகேஸ்வரன்

Posted by - April 13, 2019
இம்முறை வரவு- செலவுத்திட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்து வாக்களித்திருந்தால் இரண்டு தடவைகள் மக்களால் நிராகரிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக…
Read More

சிலிண்டர் காஸ் வெத்து கணவன் மனைவி காயம்!

Posted by - April 13, 2019
தீக்காயமடைந்த மனைவியைக் காப்பற்ற முயன்ற கணவனும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் மட்டுவில் வடக்கு சந்திரபுரம் பகுதியில்…
Read More

விளையாட்டு மைதான காணியை, பாடசாலைக்கு வழங்க முடியாது – இராணுவம்

Posted by - April 13, 2019
கிளிநொச்சி மகா வித்தியாலயம் கோருகின்ற விளையாட்டு மைதான காணியை விடுவிக்க முடியாது என்றும் அதனை இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருக்க வில்லை…
Read More

கிளிநொச்சியில் நாய்கள் காப்பகம் திறப்பு!

Posted by - April 12, 2019
கிளிநொச்சி, பளை பிரதேச செயலக பிரிவில் இயக்கச்சி பகுதியில்  சிவபூமி  அமைப்பினரால்  நாய்கள் காப்பகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை…
Read More

கிளிநொச்சியில் நாய்கள் சரணாலயம் திறப்பு

Posted by - April 12, 2019
கிளிநொச்சி, இயக்கச்சி பகுதியில் நாய்கள் சரணாலயம் இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. இந்த சரணாலயம் சிவபூமி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் திறந்து…
Read More