கிளிநொச்சி சுற்றிவளைப்பில் கமரா, துப்பாக்கி ரவைகள் மீட்பு!

Posted by - April 29, 2019
கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியில் இன்று அதிகாலை சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநாச்சி பொலிசாரும், படையினரும் இணைந்து இச்சுற்றிவளைப்பை…
Read More

வவுனியாவில் மினிசூறாவளியால் தூக்கி வீசப்பட்ட வீட்டுக் கூரைகள்

Posted by - April 28, 2019
வவுனியா பறன்நட்டகல் பனிக்கன்குளம் கிராமத்தில் இன்று மாலை 3.30 மணியளவில் வீசிய மினி சூறாவளியினால் 10 இற்கும் அதிகமான வீடுகள்…
Read More

இனம் தெரியாதவர்களால் வீசப்பட்ட குண்டு இராணுவத்தினரால் வெடிக்கவைப்பு

Posted by - April 28, 2019
கிளிநொச்சி பரந்தன் பகுதியின் நான்காம் வீதியில்  காணப்பட்ட குண்டு ஒன்று இராணுவத்தினரால் வெடிக்கவைக்கப்பட்டுள்ளது. அத்தோடு பரந்தன் சிவபுரம் பகுதியில்  வீதியில்…
Read More

வீடு கட்டுவதற்காக தோண்டிய குழிக்குள் இருந்து குண்டுகள் மீட்பு

Posted by - April 28, 2019
வடமராட்சி கிழக்கு – அம்பன் பகுதியில் வீடு கட்டுவதற்கு தோண்டிய அத்திவார குழிக்குள் இருந்து நேற்று (27) மாலை பெருமளவு…
Read More

யாழ். வீடொன்றுக்குள் நிலக்கீழ் தளம் கண்டுபிடிப்பு

Posted by - April 28, 2019
யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி வீதியில் பச்சைப் பள்ளிவாசலுக்கு அண்மையில் உள்ள வர்த்தகரின் வீடொன்றுக்குள் நிலக்கீழ் தளம் (Underground) ஒன்று சிறப்பு…
Read More

யாழில்.வாள் முனையில் கொள்ளை

Posted by - April 28, 2019
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காலப்பகுதியில் யாழில்.பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள போதிலும் வாள் முனையில் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.  யாழ். நகரை…
Read More

யாழ்.குறிகட்டுவானில் இரு முஸ்லிம் இளைஞர்கள் கைது!

Posted by - April 28, 2019
யாழ்.குறிகட்டுவான் பகுதியில் வைத்து இரு முஸ்லிம் இளைஞர்களை ஊர்காவற்துறை பொலிசார் கைது செய்தள்ளனர்.  யாழ்.வேலணை மண்கும்பான் பகுதியை சேர்ந்த ஒருவரும்…
Read More

மன்னார் போசாலை வான் பரப்பில் ஆள் இல்லாத விமானம்!

Posted by - April 28, 2019
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி காட்டாஸ்பத்திரி-பேசாலை வான் பரப்பில் நேற்றிரவு ஆள் இல்லாத விமானம் ஒன்று பறந்துள்ளதோடு, இராணுவத்தினர் வானத்தை நோக்கி…
Read More

யாழில் முஸ்லிம்கள் வாழும் பகுதி திடீர் சுற்றிவளைப்பு

Posted by - April 28, 2019
யாழ்.நாவாந்துறை பகுதியில் இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணி தொடக்கம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்…
Read More

அரபுமொழி சுவரொட்டியுடன் ஒருவர் கைது!

Posted by - April 28, 2019
கிளிநொச்சி நகரில் பொலிசாரும், படையினரும் சுற்றிவளைப்பு மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை கிளிநாச்சி…
Read More