வடக்கு பாடசாலைகளுக்கு சி.சி.டி.வி

Posted by - April 30, 2019
வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு சி.சி.டி.வி  பொருத்துமாறு பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலர் எஸ். சத்தியசீலன் தெரிவித்துள்ளார். …
Read More

கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து துப்பாக்கி ரவைகள் மீட்பு!

Posted by - April 30, 2019
கிழக்கு மகாண முதலமைச்சர் ஹிஸ்புல்லாவின் அலுவலகத்திலிருந்து 48 ரி-56 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்…
Read More

யாழில் ஐந்து முஸ்லீம்கள் கைது !

Posted by - April 30, 2019
யாழ்.தீவக பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல்களில் ஐந்து முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நயினாதீவில்  கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது…
Read More

வவுனியா வீரபுரம் பகுதியில் டெட்டனேட்டர்கள் மீட்பு

Posted by - April 30, 2019
வவுனியா வீரபுரம் பகுதியில் 24 டெட்டனேட்டர்  குச்சிகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மீட்கப்பட்டதாக செட்டிகுளம் பொலிசார் இன்று தெரிவித்துள்ளனர். …
Read More

மன்னாரில் இராணுவத்தின் சுற்றிவளைப்பில் 12 பேர் கைது!

Posted by - April 29, 2019
இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பான தெளஹித் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் இன்று காலை தொடக்கம் மாலை…
Read More

யாழ்.தீவகம் – மண்கும்பான் பள்ளிவாசலில் ஒருவர் கைது

Posted by - April 29, 2019
யாழ்.தீவகம் – மண்கும்பான் பள்ளிவாசலில் இன்று காலை சிறப்பு அதிரடிப்படையினா், இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து நடாத்திய சோதனையில் இராணுவம்…
Read More

அசாதாரண சூழ் நிலைக்கு மத்தியிலும் யாழில் வாள்வெட்டு!

Posted by - April 29, 2019
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் இராணுவ முகாமுக்கு அருகில் வைத்து இளைஞன் மீது…
Read More

வவுனியாவில் வீடுகளுக்குள் இராணுவத்தினர் புகுந்து திடீர் சோதனை!

Posted by - April 29, 2019
நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தினையடுத்து இராணுவத்தினர் மற்றும் பொலிஸாருடன் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இலங்கை முழுவதும் திடீர் சோதனை…
Read More

மன்னார் நகரில் பல இடங்களில் படையினர் கடும் சோதனை!

Posted by - April 29, 2019
மன்னார் நகரின் பல்வேறு இடங்களில் இன்று திங்கட்கிழமை (29) காலை 6 மணி முதல் முப்படையினரும் இணைந்து கடும் சோதனைகளையும்,தேடுதல்களையும்…
Read More

“சர்வதேசம் தலையிட முடியாது எனக் கூறிய அரசாங்கம் இன்று சர்வதேசத்தை கைகூப்பி வரவேற்றுள்ளது”

Posted by - April 29, 2019
போர்க்குற்ற விசாரணையில் சர்வதேசம் தலையிட முடியாது எனக் கூறி வந்த இலங்கை அரசாங்கம் தீவிரவாத தாக்குதல்களை விசாரிக்க சர்வதேசத்தை கைகூப்பி…
Read More