வடக்கில் பாடசாலைகள் தொடங்கும் நேரத்தில் மாற்றம்!

Posted by - May 4, 2019
வடக்கில் பாடசாலைகள் தொடங்கும் நேரத்தில் மாற்றம் கொண்டுவந்துள்ளதாக தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. அந்தவகையில், வடக்கு மாகாணப் பாடசாலைகளை காலை…
Read More

கார் மரத்துடன் மோதி விபத்து ; அறுவர் படுகாயம்!

Posted by - May 4, 2019
களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் அறுவர் படுகாயமடைந்ததுடன் காரொன்றும் முற்றாக சேதமடைந்துள்ளது.
Read More

வவுனியாவில் ரி 56ரக துப்பாக்கியின் மகசீனுடன் தோட்டாக்கள் மீட்பு

Posted by - May 4, 2019
வவுனியா மடுகந்த பகுதியில் குளத்திற்கு அருகில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த ரி56 ரக துப்பாக்கிக்குப்பயன்படுத்தும் மகசீன் மற்றும் தோட்டாக்கள் என்பனவற்றை இன்று…
Read More

உழவு இயந்திரம் – புகையிரதத்துடன் மோதி விபத்து

Posted by - May 4, 2019
கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் உழவு இயந்திரம் புகையிரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது. குறித் சம்பவம் இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றள்ளது.…
Read More

காத்தான்குடியில் ஆயுதங்கள் மீட்பு !

Posted by - May 4, 2019
காத்தான்குடி பிரேதேசத்தில் இன்று காலை தேடுதலில் ஈடுபட்ட படையினர் கத்தி ,வாள் ,சீடி மற்றும்  ஆயுதங்கள் சிலவற்றை மீட்டுள்ளனர் .…
Read More

யாழ் மேல் நீதிமன்ற உத்தரவிற்கமைய அழிக்கப்பட்டபோதைப் பொருள் !!

Posted by - May 4, 2019
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நியாயாத்திக்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கைப்பற்ற சுமார் 4 கோடி ரூபா பெறுமதியான 296 கிலோ கேரளக்…
Read More

யாழ்ப்பாணம் ஜும்மா பள்ளிவாசலில் தீவிர தேடுதல்!

Posted by - May 4, 2019
யாழ்ப்பாணம் ஜும்மா பள்ளிவாசல் மற்றும் அதை சூழவுள்ள வர்த்தக நிலையங்கள் இன்று இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் தீவிர…
Read More

யாழ். மாணவர்களை கைது செய்து பொலிஸார் இனவாதத்தை தூண்டுகின்றனர் – சுகாஸ்

Posted by - May 4, 2019
யாழ். பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்து, பொலிஸார் தேவையில்லாத இனவாதத்தை பரப்புவதாக சட்டத்தரணி சுகாஸ் குற்றம் சாட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின்…
Read More

கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட ஆறு பேரும் விடுதலை

Posted by - May 4, 2019
கிளிநொச்சியில் கடந்த 25ம்திகதி கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.  குறித்த 6 சந்தேக நபர்களையும் கடந்த…
Read More