நினை­வேந்­தலை இரா­ணுவம் ஒரு­ போதும் தடுக்­காது- மஹேஸ் சேனா­நா­யக்க

Posted by - May 17, 2019
வடக்கு கிழக்கில் மக்கள் நினை­வேந்தல் நிகழ்­வு­களில் ஈடுபடலாம். அவர்­களின் உணர்­வு­க­ளுக்கும் உரி­மைக்கும் மதிப்பளிக்­க­வேண்டும். எனவே நினை­வேந்­தலை இரா­ணுவம் ஒரு­ போதும்…
Read More

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முள்ளிவாய்க்காலில் உணவு தவிர்ப்புப் போராட்டம்!

Posted by - May 16, 2019
வவுனியா மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து அடையாள உணவு…
Read More

அரசியல்வாதிகளுக்கு ஐ.எஸ். தீவிரவாத இளைஞர்களுடன் தொடர்பு-சிவமோகன்

Posted by - May 16, 2019
அரசியல்வாதிகள் ஐ.எஸ். தீவிரவாதத்துடன் தொடர்புபட்ட இளைஞர்களுடன் அல்லது அந்த நபர்களுடன் தொடர்பு வைத்திருந்திருக்கிறார்கள் அதாவது அவர்கள் இவர்களை சந்தித்து இருக்கிறார்கள்…
Read More

குப்பை அகற்றும் உழவு இயந்திரத்தில் பயணித்த நகரபிதா கௌதமன்!

Posted by - May 16, 2019
வடமாகாண அதிகாரிகளின் புறக்கணிப்பால் வவுனியா நகரசபையில் வாகனப்பற்றாக்குறை நிலவுவதாகத்  தெரிவித்து நகரபிதா இ.கௌதமன் அவரது வீட்டிலிருந்து  குப்பை அகற்றும் உழவு…
Read More

இராணுவத்தை வெளியேற்றுங்கள் எமது பாதுகாப்பை நாங்கள் பார்த்துக்கொள்வோம்!

Posted by - May 16, 2019
எமது பாதுகாப்பை நாங்கள் பார்த்துக்கொள்வோம். இராணுவம் குண்டை செயலழிக்க வைக்கமட்டும் வீதிக்கு வரட்டும் என வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர்…
Read More

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் குறித்து ஆராய இன்று குழு விஜயம்!

Posted by - May 16, 2019
கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் அமைக்கப்பட்டுவரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் குறித்து ஆராய்வதற்காக பாராளுமன்ற உயர் கல்வி ஆலோசனைக் குழு இன்று…
Read More

யாழ் பல்கலைகழக,கிளிநொச்சி வளாகத்தில் சோதனை நடவடிக்கை !

Posted by - May 16, 2019
யாழ் பல்கலைகழக,கிளிநொச்சி வளாகத்தில் இன்று காலை 8.30 மணிமுதல் இராணுவத்தினர் மற்றும் பொலிசார் இணைந்து சோதனை நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்து…
Read More

78 கிலோவிற்கும் அதிக கேரளா கஞ்சா மீட்பு!

Posted by - May 15, 2019
வடக்கு கடற்பகுதியில் 78 கிலோவிற்கும் அதிகமான கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்கு கடற்படையினர் மாமுனை, செம்பியன்பத்துக்கு அண்டிய…
Read More

யாழில் முஸ்லிம் நபர்களின் அடையாள அட்டைகள் மீட்பு

Posted by - May 15, 2019
யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டம் தேவரிர்குளம் பகுதியில் இரு முஸ்லிம் நபர்களின் அடையாள அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியல் இன்று காலை…
Read More

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி போராட்டம்

Posted by - May 15, 2019
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.…
Read More