சிவாஜிலிங்கம் மீதான பயங்கரவாத வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Posted by - May 31, 2019
சிவாஜிலிங்கம் மீது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும்  ஜூலை மாதம் 12 ஆம் திகதிக்கு…
Read More

ஐ.நா. சிறுவர் நிதிய தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் – வடக்கு ஆளுநர் சந்திப்பு

Posted by - May 31, 2019
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பிராந்தியப் பணிப்பாளர் திருமதி ஜீன் கஃப் (Ms Jean Gough) மற்றும் இலங்கைக்கான…
Read More

வவுனியா பெரிய பள்ளிவாசலில் நோன்பு பெருநாள்!

Posted by - May 30, 2019
பலத்த இராணுவ பாதுகாப்பு மத்தியில் வன்னி பிராந்திய இராணுவத்தினரின் ஒழுங்கமைப்பில் வவுனியா பெரிய பள்ளிவாசலில் இன்று (30) மாலை நோன்பு…
Read More

முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் 7 மாணவர்கள் படுகாயம்

Posted by - May 30, 2019
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 7 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர் மாலை…
Read More

வவுனியாவுக்கு நள்ளிரவில் அழைத்துவரப்படும் வெளிநாட்டு அகதிகள்

Posted by - May 30, 2019
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள அகதிகளில் மேலும் ஒரு தொகுதியினரை வவுனியாவுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவ்வகையில்,…
Read More

நீதிமன்ற சிறைக்கூடத்தில் மயங்கி வீழ்ந்த சந்தேக நபர்

Posted by - May 30, 2019
ஹேரோயின் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்…
Read More

அரச சார்பற்ற நிறுவனத்திற்குள் படையினர் புகுந்து திடீர் சோதனை!

Posted by - May 30, 2019
மன்னார் வயல் வீதி பகுதியில் அமைந்துள்ள மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினுள் இன்று வியாழக்கிழமை மாலை திடீர்  சோதனைக்கு…
Read More

அன்று முஸ்லிம் தலைவர்கள் செய்த தவறை நாங்களும் செய்ய முடியாது – சிறிதரன்

Posted by - May 30, 2019
மகிந்த ராஜபக்ஷ அரசினால் தமிழ் மக்கள் மீது 2009 இல் இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டு தமிழ் மக்கள் கொல்லப்பட்ட  போது…
Read More

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய கற்பூரத் திருவிழாவில் சுவாமி வெளிவீதி வலத்திற்கு தடை

Posted by - May 30, 2019
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய கற்பூரத் திருவிழா இன்று வியாழக்கிழமை சிறப்பாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது. இன்று…
Read More