அதிபரை இடைநிறுத்துமாறு ஆளுநர் பணிப்பு!

Posted by - June 22, 2019
பருத்தித்துறை புனித தோமையார் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் அதிபரை உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன்…
Read More

வவுனியாவில் பெண்ணொருவர் கொலை!

Posted by - June 21, 2019
வவுனியா, செட்டிகுளம் பகுதியின் கங்கங்குளம் கிராமத்தில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கங்கங்குளத்தில் வசித்து வந்த ர.இன்பராணி என்ற நான்கு…
Read More

யாழ். நகரில் பொது வீதி அபகரிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்!

Posted by - June 21, 2019
யாழ்.நகரப் பகுதியில் இருந்த பொது வீதி அபகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த வீதியினை பொதுமக்களின் பாவனைக்காக விடுமாறு கோரியும் கவன…
Read More

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் நடத்திய ஊடக சந்திப்பு (காணொளி )

Posted by - June 21, 2019
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் நடத்திய ஊடக சந்திப்பு……..          …
Read More

யாழில் இயங்கும் 5 ஹோட்டல்கள் மீது சுகாதாரச் சீர்கேடு வழக்குகள்

Posted by - June 21, 2019
யாழ் மாநகரில் இயங்கும் நட்சத்திர விடுதிகள் ஐந்தின் மீது சுகாதாரச் சீர்கேடு குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் பொதுச்…
Read More

லலித், குகன் வழக்கு ; கோத்தாபய நீதிமன்றில் முன்னிலையாகததால் சாட்சியம் ஒத்திவைப்பு!

Posted by - June 21, 2019
காணாமல் ஆக்கப்பட்டவர்களான லலித் மற்றும் குகன் ஆகியோரின் ஆள்கொணர்வு மனு இன்று யாழ்.  நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது,…
Read More

வடக்கு மாகாணத்தைச் சாரத முஸ்லிம்கள் பலர் நியமிக்கப்படுகின்றதை ஏற்றுக்கொள்ள முடியாது-சுரேஷ்

Posted by - June 21, 2019
யாழ். பல்கலைக்கழகத்திற்கு ஊழியர்கள் நியமனத்தின் போது வடக்கு மாகாணத்தைச் சாரத முஸ்லிம்கள் பலர் நியமிக்கப்படுகின்றதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஈழமக்கள்…
Read More

சாவகச்சேரி நகரை பொலித்தீன் அற்ற நகரமாக மாற்றும் வேலைத்திட்டங்கள்

Posted by - June 21, 2019
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரை பொலித்தீன் அற்ற நகரமாக மாற்றும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.நகர சபையினரும், அந்தந்த வட்டார பொதுமக்களும் இணைந்து வீதியோரங்களில்…
Read More

நயினா தீவில் மழை வேண்டி யாகம்

Posted by - June 21, 2019
நாட்டில் சாந்தி சமாதானம் சுபீட்சம் வேண்டியும் , மழை வேண்டியும் நயினாதீவில் நேற்று வியாழக்கிழமை யாகம் நடத்தப்பட்டது. நயினாதீவு நாக பூசணி…
Read More