பேரம் பேசும் செயற்பாட்டிலேயே தமிழ்க் கட்சிகள் ஈடுபட்டுள்ளன – உறவுகள் சாடல்

Posted by - October 27, 2019
காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 981 நாட்களாக போராடிவரும் காணாமலாக்கபட்டவர்களின்…
Read More

3 பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி மரணம்

Posted by - October 27, 2019
வவுனியாவில் தீபாவளி தினமான இன்று முன்னாள் போராளியான 3 பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா பறனாட்டகல் பகுதியில் வசித்து வந்த …
Read More

மட்டக்களப்பில் நீரோடையிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - October 27, 2019
மட்டக்களப்பு, ஏறாவூர் களுவங்கேணி நீரோடையில் இருந்து இன்று (27) பெண்ணொருவரின் சடலம்  மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். களுவங்கேணி முதலாம்…
Read More

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி காலமானார்!

Posted by - October 27, 2019
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வி கதிராமன் தங்கேஸ்வரி தனது 67வது வயதில் காலமானார்.
Read More

சுயாதீன குழுவின் அறிக்கை நாளை தமிழ் மக்கள் பேரவையிடம் கையளிப்பு

Posted by - October 27, 2019
ஜனாதிபதி தேர்தலில் பொது மக்கள் மற்றும் அமைப்புக்களின் நிலைப்பாடுகளை உள்ளடக்கிய அறிக்கையை சுயாதீனக்குழுவினர் தமிழ் மக்கள் பேரவையிடம் கையளிக்கவுள்ளனர்.
Read More

5 அரசியல் கட்சிகளையும் அவசர சந்திப்புக்கு அழைத்துள்ள பல்கலை மாணவர்கள்!

Posted by - October 27, 2019
வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் ஐந்து அரசியல் கட்சிகள் ஒருங்கிணைத்து முன்வைத்துள்ள 13 அம்சக்கோரிக்கைகளை
Read More

யாழில் கேரள கஞ்சாவுடன் இளைஞன் கைது!

Posted by - October 27, 2019
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பகுதியில் நான்கு கிலோ கிராம் கேரள கஞ்சாவினை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச் சாட்டில் இளைஞன் ஒருவர்…
Read More

கோட்டாவின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்களுக்கு ஏமாற்றம்-சிவஞானம்

Posted by - October 26, 2019
தமிழ் மக்களுக்கு எவ்வாறான தீர்வுகளை வழங்க வேண்டும் என்பதனை விட இதனை சொன்னால் தாங்கள் பகிரங்கமாக தேர்தலில் தாக்கப்படுவோம் தாங்களுக்கு…
Read More

வெற்றிபெறுவதற்கு முன்னரே அகந்தையாக பேசுகிறார் கோத்தா!

Posted by - October 25, 2019
தேர்தலில் கோத்தாபய வெற்றி பெற முன்னரே இவ்வாறு அகந்தையாக தீவிரமாக பேசுகின்றார். அவர் வெற்றிபெற்ற பின்னரும் இவ்வாறே செயற்படுவார்
Read More

முல்லைத்தீவு சுதந்திரபுரத்தில் மனித எச்சங்கள் மீட்கும் நடவடிக்கை முன்னெடுப்பு

Posted by - October 25, 2019
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட சுதந்திரபுரம் கிராம பகுதியில் மனித எலும்பு எச்சங்கள் கடந்த 20 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டிருந்தன.இந்த…
Read More