கொள்ளையிடப்பட்ட 80 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் பொலிஸாரால் மீட்பு

Posted by - May 5, 2025
வவுனியாவில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாக 80 இலட்சம் பெறுமதியான 35 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார்…
Read More

மன்னார் மாவட்டத்தில் 91 ஆயிரத்து 373 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி – க. கனகேஸ்வரன்

Posted by - May 5, 2025
மன்னார் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (06) நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட தேர்தல்…
Read More

மாத்தளன் நந்திகடல் களப்பிலிருந்து இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

Posted by - May 5, 2025
மாத்தளன் நந்திகடல் களப்பில் இருந்து இன்று திங்கட்கிழமை (05) இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்டப்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு…
Read More

தென்னிலங்கைத் தரப்பை புறக்கணித்து தமிழ்த் தேசியத்தை நிலைநிறுத்துவோம்!

Posted by - May 5, 2025
உலகெங்கிலும் அறியப்பட்ட இந்நூற்றாண்டில் நடாத்தப்பட்ட மிகப்பெரிய இனப்படுகொலையை நினைவுகூறும் மே மாதத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான தமிழ்ச் சமூகத்திற்கான…
Read More

வவுனியாவில் 154 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிக்கள் பாதுகாப்புடன் அனுப்பிவைப்பு

Posted by - May 5, 2025
வவுனியா மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் பொலிஸாரின் பாதுகாப்புடன் திங்கட்கிழமை (05) அனுப்பி வைக்கப்பட்டன.
Read More

யாழ். மத்திய கல்லூரியில் தேர்தல் பணிகள் ஆரம்பம்

Posted by - May 5, 2025
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான தேர்தல் பணிகள் திங்கட்கிழமை (05) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆரம்பமாகியுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக…
Read More

முல்லைத்தீவில் 137 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைப்பு

Posted by - May 5, 2025
முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள  உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான 137 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்கு பெட்டிகள் மாவட்ட செயலகத்தில் இருந்து திங்கட்கிழமை (05)…
Read More

மட்டக்களப்பிற்கு கடும் பாதுகாப்புடன் வாக்குப் பெட்டிகள் எடுத்து வரப்பட்டன

Posted by - May 4, 2025
மட்டக்களப்பு  மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குப்பட்டிகள் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் பிரதான வாக்கெண்ணும் நிலையத்திற்கு  ஞாயிற்றுக்கிழமை (04) …
Read More

பருத்தித்துறையில் இளம் குடும்ப பெண்ணின் சடலம் கரை ஒதுங்கியது

Posted by - May 4, 2025
பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரையில் இளங்குடும்பப் பெண் ஒருவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (04) பிற்பகல் கரை ஒதுங்கி உள்ளது.
Read More

குளத்திற்கு குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

Posted by - May 4, 2025
கிளிநொச்சி கரியாலை நாகபடுவான் குளத்தில் குளிக்கச்  சென்ற சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று சனிக்கிழமை…
Read More