கோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் – சி.வி.விக்கினேஸ்வரன்

Posted by - November 18, 2019
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோத்தாபய ராஜபக்சவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதேநேரம் அவர் தமது…
Read More

2 கிலோ கஞ்சாவுடன் திருமலையில் ஒருவர் கைது

Posted by - November 18, 2019
திருகோணமலை மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு கிலோ 150 கிராம் கஞ்சாவைக் கொண்டு சென்ற நபர் ஒருவரை நேற்றிரவு(17)…
Read More

வாவியிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - November 18, 2019
மட்டக்களப்பு வாகரைப் பொலிஸ் பிரிவிலுள்ள பனிச்சங்கேணிப் பாலத்தை அண்டிய வாவிப் பகுதியிலிருந்து இன்று திங்கட்கிழமை (18) பெண்ணொருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக…
Read More

கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வடமாகாண ஆளுநர் வாழ்த்து

Posted by - November 18, 2019
 இலங்கை ஜனநாயக சோசலிச குடியசரசின் 7ஆவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வடமாகாண மக்களுடன் இணைந்து…
Read More

வன்னி மாவட்டத்தின் இறுதி முடிவு : சஜித் அமோக வெற்றி

Posted by - November 17, 2019
வன்னி மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவின் படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ அமோக வெற்றிபெற்று…
Read More

சேருவில தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை!

Posted by - November 17, 2019
திருகோணமலை மாவட்ட சேருவில தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார்.
Read More

வவுனியா தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை!

Posted by - November 17, 2019
வன்னி மாவட்டம் வவுனியா தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார்.
Read More

மூதூர் தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை!

Posted by - November 17, 2019
திருகோணமலை மாவட்டம் மூதூர் தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார்.
Read More

மானிப்பாய் தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை!

Posted by - November 17, 2019
யாழ் மாவட்டம் மானிப்பாய் தேர்தல் தொகுதிக்கான  வாக்குப் பதிவில் சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார்.
Read More