யாழ். மாநகர சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

Posted by - December 21, 2019
யாழ்ப்பாணம் மாநகர நவீன சந்தை கட்டடத் தொகுதியின் மலசலக்கூடத்தில் கட்டணம் அறவீடு செய்பவரை நகர பழக்கடை வியாபாரிகள் இருவர் தாக்கியதால்,…
Read More

அருட்தந்தை மீது பொலிஸார் தாக்குதல் – மாணவர் அமைப்பு கண்டனம்

Posted by - December 21, 2019
தோட்டவெளிப் பங்குத்தந்தை, பொலிஸ் அதிகாரியால் தாக்கப்பட்டமையை வன்மையாக கண்டிப்பதாக மன்னார் மடு மாதா சிறிய குருமட பழைய மாணவர் அமைப்பு…
Read More

யாழ்ப்பாணத்தில் சிலை அகற்றம்!

Posted by - December 21, 2019
யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய சிலை பொதுமக்களின் எதிர்ப்பால் இன்று சனிக்கிழமை அகற்றப்பட்டது.
Read More

அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளை தடுத்து நிறுத்தியவர் சம்பந்தனே – ஈ பி ஆர் எல் எவ் குற்றச்சாட்டு

Posted by - December 20, 2019
தமிழ் மக்கள் தங்களுக்கே மீண்டும் ஆணை வழங்க வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் 70ஆவது
Read More

விமானப் படையினரிடம் திருட்டு- யாழில் சம்பவம்

Posted by - December 20, 2019
யாழ்ப்பாணம் பலாலி இராணுவ முகாமில் விமானப் படை அதிகாரியாகக் கடமையாற்றும் ஒருவரிடமிருந்து பணம் நகைகள் இனம் தெரியாத மர்ம கும்பலால்…
Read More

உண்மையைக் கண்டு பயம்கொள்வதால் என்னை கைது செய்யக் கோருகின்றனர் – விக்னேஸ்வரன்

Posted by - December 19, 2019
தன்னைக் கைதுசெய்ய வேண்டுமென தென்னிலங்கையில் கோரிக்கை விடுக்கப்படுவது அவர்களுடைய உள்ளெண்ணங்களை படம்பிடித்துக் காட்டுகிறது என வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்…
Read More

ஒற்றையாட்சியில் தமிழர்கள் இரண்டாம் தரப் பிரஜைகளே,முற்றுப்புள்ளி வைக்க முடியாது – கஜேந்திரன்

Posted by - December 19, 2019
பௌத்த சிங்கள பேரினவாதத்தால் தமிழர்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக நடத்தப்படுகின்றமைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஒற்றையாட்சிக்கு உட்பட்ட தீர்வில் இடமில்லை என…
Read More

வைத்தியசாலையில் சிசு உயிரிழப்பு ; கைது செய்யப்பட்ட தாதிக்கு பிணை!

Posted by - December 19, 2019
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிசு  ஒன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தாதி ஒருவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற…
Read More

மனைவியைத் தாக்கி கொன்ற கணவனுக்கு கடூழியச் சிறை!

Posted by - December 19, 2019
மனைவியைத் தாக்கி அவரது உயிரிழக்க  காரணமாகவிருந்த குடும்பத்தலைவருக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம்…
Read More