தேர்தல் ஆணையாளர் நாயகம் மன்னார் விஜயம்

Posted by - January 4, 2020
இலங்கை தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மன்னார் மாவட்ட தேர்தல் திணைக்களத்துக்கு இன்று சனிக்கிழமை காலை திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். 
Read More

கடலில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் சடலமாக மீட்பு

Posted by - January 3, 2020
தொண்டமனாறு கடல் நீரேரியில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Read More

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை குறித்து த.தே.கூ.வினர் கவலை!

Posted by - January 3, 2020
ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை தொடர்பாகவோ அதற்கான தீர்வுகள் தொடர்பாகவோ எந்த விடயமும் குறிப்பிடப்படால்…
Read More

மட்டக்களப்பு விபத்தில் ஒருவர் பலி

Posted by - January 3, 2020
பெண் ஒருவர் செலுத்திய கார் வேக கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள் மீது மோதியதனால் மூவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்…
Read More

ஊடகவியலாளரை கைதுசெய்ய முயற்சி !

Posted by - January 3, 2020
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரும் சுயாதீன ஊடகவியலாளருமாகிய செல்வக்குமார் நிலாந்தனின் வீட்டிற்கு  அவரை கைதுசெய்ய இரவில் சென்ற…
Read More

தமிழ் அரசியல் கைதிகள் சிறையிலேயே உயிரிழப்பதை அனுமதிக்க முடியாது – வியாழேந்திரன்

Posted by - January 3, 2020
தமிழ் அரசியல் கைதிகளை உயிருடன் விடுதலை செய்வதற்காக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி முழு முயற்சிகளையும் மேற்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன்…
Read More

யுத்தத்தின் பாதிப்புக்களை மீளக்கட்டியெழுப்புவதற்கு இதய சுத்தியுடன் இணையுமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ஸ் அழைப்பு

Posted by - January 2, 2020
யுத்தத்தின் பாதிப்புக்களை மீளக் கட்டியெழுப்பவும் கடந்த காலங்களில் வடக்கு மாகாண மக்களுக்கு கிடைக்காதவற்றை பெற்றுக் கொடுப்பதற்கு உள்ளங்களில் இருக்கும் அளுத்தங்கள்…
Read More

வட.மாகாண ஆளுநரிற்கு வவுனியாவில் அமோக வரவேற்பு

Posted by - January 2, 2020
வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பி.எஸ்.எம் சார்ள்ஸினை வரவேற்கும் நிகழ்வு இன்று(வியாழக்கிழமை) வவுனியாவில் இடம்பெற்றது. வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில்…
Read More

பிள்ளையார்கதை தீர்த்தமாட சென்ற இளைஞன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

Posted by - January 2, 2020
வவுனியா ஈச்சங்குளம் பிள்ளையார் ஆலயத்தில் பிள்ளையார் கதை தீர்த்தமாடல் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் இறுதியில் ஊர்மக்கள் கூடி…
Read More

வடக்கு, கிழக்கில் பெளத்­தத்தை திணிக்க நட­வ­டிக்கை: விக்­கி­னேஸ்­வரன் குற்­றச்­சாட்டு

Posted by - January 2, 2020
1956இல் வடக்­கையும் கிழக்­கையும் இணைத்­து­ ஒ­ரே­ மொ­ழியைத் திணித்­தனர். இப்­போ­து ­வ­ட­, கி­ழக்­கிலும் பௌத்­தத்தைத் திணிக்­க­ ந­ட­வ­டிக்­கை­கள்­ எ­டுக்­கப்­பட்­டு­ வ­ரு­கின்­றன.…
Read More