ஆனைக்கோட்டை வாள்வெட்டு: மூன்று இளைஞர்கள் இன்று அதிகாலை கைது!

Posted by - November 16, 2017
ஆனைக்கோட்டை வாள்வெட்டு:  மூன்று இளைஞர்கள் இன்று அதிகாலை கைது!நேற்றுக் கைதாகிய மூவரில் இருவர் விடுவிப்பு ஆனைக்கோட்டை லோட்டஸ் வீதியில் நேற்றுமுன்தினம்…
Read More

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஜனாதிபதியை சந்திக்க ஜனாதிபதி செயலகத்துக்குள் சென்றுள்ளனர்

Posted by - November 16, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சற்று முன்னர்  ஜனாதிபதியை சந்திப்பதற்காக  ஜனாதிபதி செயலகத்துக்குள் சென்றுள்ளனர் குறித்த சந்திப்பிற்கு 8 மாவட்டங்களையும் சேர்ந்த பிரிதிநிதிகள் சென்றுள்ளனர் இதுதொடர்பில்…
Read More

தமிழ் தேசிய ஊடகத்துறையினில் ஒரு மைல் கல்லாக கோபு ஜயாவின் பணியும் வாழ்வும் இருந்து வந்திருந்தது!

Posted by - November 16, 2017
ஈழ தேசத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளரும் ,பத்திரிகை ஆசிரியரும் கோபு ஜயாவென அன்புடன் அழைக்கப்படுவருமான எஸ்.எம்.கோபாலரெத்தினம் (எஸ்.எம்.ஜீ) அவர்களது மறைவு தமிழ்
Read More

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் இந்­திய அர­சின் வீட்டுத்திட்டம்!

Posted by - November 15, 2017
யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் இந்­திய அர­சின் நிதிப் பங்­க­ளிப்­பில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள வீட்­டுத் திட்­டம் கைவி­டப்­படப்போவ தில்லை. மாறாக அதற்­கு­ரிய இடம் மாற்­றப்­ப­டு­வ­தற்கே…
Read More

கிளிநொச்சி சந்தை வர்த்தகர்கள் நிரந்தர கட்டிடம் கோரி கண்டனப் பேரணி

Posted by - November 15, 2017
கிளிநொச்சி சேவைச் சந்தை வர்த்தகள் தங்களுக்கு நிரந்தர கட்டடம் அமைத்த தருமாறு கோரி இன்று(15) கண்டனப் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனா்.…
Read More

இராணுவத்தினரை யாழ்ப்பாண கோட்டையில் தங்க வைக்க யோசனை

Posted by - November 15, 2017
யாழ்ப்பாணத்தில் பொதுமக்களின் காணிகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை யாழ்ப்பாணம் கோட்டையில் தங்க வைப்பதற்கான யோசனை ஒன்றை தாம் பிரேரித்துள்ளதாக வடக்கு ஆளுநர்…
Read More

மலையகம் போல் மாறிய மட்டக்களப்பு

Posted by - November 15, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தில் என்றும் இல்லாதவாறு இன்று காலை கூடுதலான பனிப்பொழிவு,  இதனால் மட்டு மாவட்டம் எங்கும் மலையகம் போன்று காட்சியளித்துள்ளது.பிரதேசம் எங்கும் பனிக்கூட்டம்…
Read More

கிராமத்துக்குள் புகுந்த யானை கூட்டத்தால் மக்கள் அச்சம் : வீடுகள் சேதம்

Posted by - November 15, 2017
வவுனியா, ஓமந்தை, புதிய வேலர் சின்னக்குளம் கிராமத்தினுள் புகுந்த யானைக்கூட்டத்தின் அட்டகாசத்தால் வீடு சேதமடைந்துள்ளதுடன் சுமார் 30 தென்னை மரங்கள்…
Read More

ஏ -9 வீதியில் விபத்து : மாணவன் வைத்தியசாலையில்

Posted by - November 15, 2017
வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனைக்கு முன்பாக இன்று மதியம் 2.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவனொருவன் காயமடைந்த நிலையில்…
Read More

வித்தியா வழக்கில் விடுவிக்கப்பட்டவருக்கு மீண்டும் விளக்கமறியலில்

Posted by - November 15, 2017
யாழ் – புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில், விடுதலை செய்யப்பட்ட, சந்தேகநபரான பூபாலசிங்கம் இந்திரகுமாரை, பிறிதொரு வழக்கில்…
Read More