யாழில் தாய் உயிரிழப்பு! தாங்கிக் கொள்ள முடியாத மகன் தீயில் எரிந்து உயிர் மாய்ப்பு!!

Posted by - May 2, 2020
தாய் இறந்த துயரம் தாங்காது மகன் தனக்கு தானே தீ மூட்டியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் பொலிகண்டி கிழக்கு…
Read More

பளை பகுதியைச் சேர்ந்த மாணவன் நான்கு நாட்களாகக் காணவில்லை!

Posted by - May 2, 2020
பளை பகுதியைச் சேர்ந்த மாணவன் நான்கு நாட்களாகக் காணவில்லை என பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தர்மக்கேணி அ.த.க…
Read More

கோப்பாயில் கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு

Posted by - May 2, 2020
கோப்பாய், குப்பிளாவத்தையில் கசிப்பு உற்பத்தி செய்யப்படும் இடம் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் சந்தேகநபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த…
Read More

வன்முறையாளர்களாக பொலிஸார் மாறியது கண்டனத்துக்குரியது

Posted by - May 2, 2020
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, மாளிகை திடலில் பொது மக்கள் மீது பொலிஸார் நடாத்திய தாக்குதலைக் கண்டிப்பதுடன் பாரபட்சமற்ற விசாரணையை…
Read More

கசிப்பை ஒழிக்க தென்மராட்சி இளைஞர்கள் முன்வர வேண்டும்!

Posted by - May 2, 2020
தென்மராட்சியில் சட்டவிரோதமான முறையில் இடம்பெற்றுவரும் கசிப்பு உற்பத்தியினை இல்லாதொழிப்பதற்கு தென்மராட்சி இளைஞர்கள் முன்வர வேண்டுமென சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர்…
Read More

கிளிநொச்சியில் இளைஞர் குழு அட்டகாசம்!

Posted by - May 2, 2020
கிளிநொச்சி – யூனியன்குளம் பகுதியில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டதில் இரு குடும்பங்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் குழுச்சண்டையாக மாறிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Read More

நவாலி சிலோன் மிசன் இடுகாடு விஷமிகளினால் சேதமாக்கப்பட்டது!

Posted by - May 2, 2020
யாழ்ப்பாணம் – வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட நவாலி பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபைக்கு சொந்தமான…
Read More

பயங்கரவாத விசாரணை பிரிவினர் என்னிடம் மேற்கொண்ட விசாரணை தொடர்பில் ட்டத்தரணிகள் சங்கத்தில் முறையிட்டேன்!

Posted by - May 2, 2020
பயங்கரவாத விசாரணை பிரிவினர் (ரிஐடி) தன்னிடம் மேற்கொண்ட விசாரணை தொடர்பில் சட்டத்தரணிகள் சங்க தலைவருக்கு அறிவித்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள்…
Read More

முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மற்றுமொருவருக்கு கொரோனா!

Posted by - May 1, 2020
முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று(வெள்ளிக்கிழமை) அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கோரோனா தொற்றுள்ளமை…
Read More

சிறிலங்கா பொலிஸாரின் தங்குமிடமாக வவுனியா குடியிருப்பு கலாசார மண்டபம்!

Posted by - May 1, 2020
வவுனியாவில் கடமையில் ஈடுபட்டுவரும் பொலிஸாரின் தங்குமிடமாக வவுனியா குடியிருப்பு கலாசார மண்டபம் நேற்றிலிருந்து செயற்பட்டு வருகின்றது. கொரோனோ வைரஸ் தாக்கத்தைக்…
Read More