கொக்குவில் ஆடியபாதம் வீதியில் கைக்குண்டு மீட்பு

Posted by - May 4, 2020
யாழ்ப்பாணம் கொக்குவில் ஆடியபாதம் வீதியில் உள்ள வெள்ளநீர் வடிகாலுக்குள் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த வடிகாலுக்குள் வெடிக்காத நிலையில்…
Read More

கண்துடைப்பு கூட்டத்திற்கு கூட்டமைப்பு ஏன் எதற்காகச் செல்கின்றது?

Posted by - May 4, 2020
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டத்திற்கு கூட்டத்துக்கு கூட்டமைப்பு எதற்காகச் செல்கின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்…
Read More

தென்மராட்சியில் ஒருவர் வெட்டி கொலை!

Posted by - May 3, 2020
தென்மராட்சி – மிருசுவில், கரம்பகத்தில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
Read More

அம்பாறையில் மேலும் 3 தனிமைப்படுத்தல் முகாம்கள்

Posted by - May 3, 2020
அம்பாறை, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில், மேலும் மூன்று தனிமைப்படுத்தல் முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, கல்முனைப் பிராந்திய சுகாதார…
Read More

கேப்பாப்புலவு தனிமைப்படுத்தல் முகாமில் உயிரிழந்த இரண்டு முதியவர்களின் உடலமும் தகனம்

Posted by - May 3, 2020
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு தனிமைப்படுத்தல் முகாமில் நேற்று முந்தினம் உயிரிழந்த இரண்டு முதியவர்களின்  உடலமும் முள்ளியவளை களிக்காட்டு பகுதியில் நேற்று…
Read More

இளைஞர் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

Posted by - May 3, 2020
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கரும்புள்ளியான் பகுதியில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கிணற்றில் இருந்து…
Read More

தென் தமிழீழத்தில் பிப்பிங்காய் செய்கையில் விவசாயிகள் ஆர்வம்!

Posted by - May 3, 2020
மட்டக்களப்பு – வாகரை பிரதேசத்தின் மாங்கேனியில் சிறுதோட்டப் பயிர் செய்கையாளர்கள் தங்களது வழமையான சிறுதோட்டப் பயிர் செய்கையினை கைவிட்டு ஏற்றுமதி…
Read More

உதயன் ஊடகப் பணியாளர்களின் படுகொலை நினைவு நாள் அனுஷ்டிப்பு!

Posted by - May 3, 2020
உதயன் பத்திரிகை நிறுவனத்தினுள் புகுந்து ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் படுகொலையான ஊடகப் பணியாளர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்…
Read More