ஒரு சிலர் பிழையான உள்நோக்கங்களுடன் வந்ததிகளை பரப்ப கூடும்!

Posted by - May 6, 2020
யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இரு நாட்கள் பரிசோதனைகள் இடம்பெறாமைக்கு காரணம் ஆய்வு கூடத்தில் சில சரிப்படுத்தல்களை செய்ய வேண்டிய…
Read More

மஹிந்த அரசுடன் கள்ள ஒப்பந்தத்துக்கு கூட்மைப்பு தயாராகி விட்டதா?

Posted by - May 6, 2020
மஹிந்த அரசுடன் கள்ள ஒப்பந்தத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்மைப்பு தயாராகி விட்டதா? என ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர்…
Read More

யாழ்ப்பாண மாவட்டத்தில் சமூகத்தொற்று ஏற்படாவண்ணம் நடைமுறை !

Posted by - May 6, 2020
யாழ்ப்பாண மாவட்டத்தில் சமூகத்தொற்று ஏற்படாவண்ணம் சில நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்ற வேண்டியது அவசியமாக உள்ளது என யாழ் மாவட்ட அரசாங்க…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இம்முறை இடம்பெறும் – ஏற்பாட்டுக்குழு

Posted by - May 6, 2020
முள்ளிவாய்க்கால் மனித பேரவலத்தின் 11 ஆம் ஆண்டு நிகழ்வுகள் இவ்வருடம் எளிமையான முறையில், நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் கட்டுப்பாட்டு…
Read More

5000 ரூபா கொடுப்பனவில் மோசடி செய்த சமுர்த்தி அதிகாரி பணிநீக்கம்

Posted by - May 5, 2020
மட்டக்களப்பில் சமுர்த்தி பெறுபவர்களின் 5000 ரூபா கொடுப்பனவில் மோசடி செய்த சமுர்த்தி அபிவிருத்தி அலுவலரொருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில்…
Read More

மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

Posted by - May 5, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 35ஆம் கிராமம் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று(திங்கட்கிழமை)…
Read More

சிறுமியை 6 மாதங்களாக சித்திரவதைக்குட்படுத்திய சகோதரன், மாமன் கைது

Posted by - May 5, 2020
சிறுமியை துஷ்பிரயோகப்படுத்திய குற்றச்சாட்டில் அவரது சகோதரனும் மாமன் உறவு இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய்  காவல் துறை தெரிவித்தனர் இந்தச்…
Read More

யாழ். தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த பெண் உயிரிழப்பு!

Posted by - May 5, 2020
தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் கெற்பேலி தனிமைப்டுத்தல் முகாமில்…
Read More

வயோதிபத் தம்பதியைத் தாக்கிவிட்டு சுமார் 15 பவுண் தங்க நகைகள் கொள்கைகள்!

Posted by - May 5, 2020
யாழ்ப்பாணம் – உடுவில், அம்பலவாணர் வீதியில் இன்று (05) அதிகாலை வீடு ஒன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல் ஒன்று வயோதிபத்…
Read More