ஊரெழுவில் கொள்ளையர்கள் மூவர் கைது; பணம், நகை மீட்பு!

Posted by - May 8, 2020
யாழ்ப்பாணம் – நீர்வேலிப் பகுதியில் கொள்ளையில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்களை நேற்று (7) இரவு கோப்பாய் பொலிஸார் அதிரடியாக…
Read More

ஊரடங்கு நேர கொள்ளையர்கள் ஐவர் கைது

Posted by - May 8, 2020
யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பகுதிகளில் ஊரடங்கு வேளையில் தொடர்ச்சியாக மூன்று வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பென்கள் உட்பட…
Read More

கப்டன் பண்டிதரின் தாயாருக்கு வீடு அமைத்து கொடுத்தது யாழ்.எயிட் நிறுவனம்!

Posted by - May 8, 2020
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் கப்டன் பண்டிதரின் குடும்பத்திற்கு யாழ். எயிட் நிறுவனம் தற்காலிக வீடொன்றை அமைத்து, அடிப்படை…
Read More

சுமந்திரன் கூறுவதுபோல சம்பந்தர் விக்னேஸ்வரனிடம் ஏமாந்தார் என்பது உண்மையே – அருந்தவபாலன்

Posted by - May 8, 2020
சுமந்திரன் கூறுவதுபோல சம்பந்தர் விக்னேஸ்வரனிடம் ஏமாந்தார் என்பது உண்மையே என தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன் குறிப்பிட்டுள்ளார்.
Read More

மட்டு மாவட்டத்தில் டெங்கு தாக்கம் குறைந்துள்ளது

Posted by - May 7, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் கடந்த கலங்களைவிட கனிசமாகக் குறைந்து வருகின்றது. அந்தவகையில் கடந்த ஏப்ரல் 27ம் திகதி…
Read More

மட்டு விவசாயிகளுக்கு அம்பாறையில் இருந்து நீர் கடன்வாங்கல்

Posted by - May 7, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபோக விவசாயிகலான புளுக்குணாவி குளத்து நீரைநம்பி விசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கடந்தவாரம் அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவிடம்…
Read More

சோதனைச் சாவடி இராணுவத்தினரின் செயற்பாடுகள் வித்தியாசமாக உள்ளது- சார்ள்ஸ்

Posted by - May 6, 2020
கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஓர் கட்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவ மற்றும் பொலிஸ் சோதனைச் சாவடிகளில் உள்ள இராணுவத்தினர் மற்றும்…
Read More