யாழில் காவல்துறைக்கும் வீட்டில் இருந்தோருக்கும் இடையில் மோதல்!

Posted by - May 10, 2020
யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய், இரட்டைப்புலவு வைரவர் ஆலயம் அருகே உள்ள வீட்டுக்கு நேற்று (9/5) மதியம் சிவில் உடையில் சென்ற…
Read More

சுவர் இடிந்து விழுந்து 4 வயதுச் சிறுவன் மரணம்

Posted by - May 10, 2020
திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 வயதுச் சிறுவன் சம்பவ இடத்திலேயே…
Read More

முள்ளிவாய்க்கால் தமிழரை மூர்க்கத்தனமானமாக தாக்கிய சிறிலங்கா காவல் துறை!

Posted by - May 9, 2020
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்குமற்றும் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியை சேர்ந்த 3 நபர்கள் மீது முல்லைத்தீவு…
Read More

யாழில் வீடு புகுந்து சிறிலங்கா இராணுவத்தினர் தாக்குதல்

Posted by - May 9, 2020
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில்ப் பகுதியில் நேற்று இரவு வீடுகளுக்குள் புகுந்த சிறிலங்கா  இராணுவத்தினர் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி…
Read More

த.தே.கூட்டமைப்பினர் மற்றவர்களைப் போல் அரசியல் சராணாகதி அடைந்தவர்கள் அல்லர்- சிவமோகன்

Posted by - May 9, 2020
தமிழ் தேசிய கூட்டமைப்பினர், மற்றவர்களைப் போல் அரசியல் சரணாகதி அடைந்தவர்கள் அல்லர்  என கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திகலாநிதி…
Read More

தென் தமிழீழத்தில் கரைவலை தொழில் புரியும் மீனவர்கள் கடுமையாக பாதிப்பு!

Posted by - May 9, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் நாகவத்தை மற்றும் தேவபுரம் போன்ற கிராமங்களில் உள்ள கரைவலை தொழில் புரியும்…
Read More

யாழில் தனிமைப்படுத்தப்பட்ட 298 பேர் இன்று விடுவிப்பு!

Posted by - May 9, 2020
யாழ்ப்பாணம் – தென்மராட்சி, விடத்தற்பளை 522 படையணியின் தனிமைப்படுத்தப் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 298 பேர் அவர்களது சொந்த இடங்களுக்குச் செல்ல…
Read More

வட தமிழீழ வர்த்தக நிலையங்களுக்கான உத்தரவுகள்!

Posted by - May 9, 2020
கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளுடன் 11ம் திகதி முதல் இயல்பு நிலையை மீளமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் வியாபார…
Read More

முன்னாள் போராளியைத் தேடி இராணுவத்தினர் சுற்றிவளைப்பு!

Posted by - May 9, 2020
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் கடந்த தைப்பொங்கல் தினத்தன்று இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியவரை தேடி நேற்று (08-05)…
Read More