சிங்கக் கொடியையும், சிறீலங்கா தேசிய கீதத்தையும் முழுமையாக ஏற்றுக்கொண்ட சுமந்திரன்!

Posted by - May 11, 2020
விடுதலைப் போராட்டத்தை ஒருபோதும் நான் ஏற்றுக்கொண்டதில்லை எனவும், சிறீலங்காவின் சிங்கக் கொடியையும், சிறீலங்கா தேசிய கீதத்தை முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும் தமிழ்த்…
Read More

விடுதலைப் புலிகளுக்கு எதிராக கூறும் கருத்துக்களை சுமந்திரன் நிறுத்த வேண்டும்-சம்பந்தனுக்கு சார்ள்ஸ் கடிதம்

Posted by - May 11, 2020
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கூறும் கருத்துக்களை நிறுத்த வேண்டும் என…
Read More

ஆயுதப் போராட்டம் பற்றி சுமந்திரன் வெளியிட்ட கருத்துக்கள் கூட்டமைப்பின் கருத்தாகது-மாவை

Posted by - May 11, 2020
தமிழீழ விடுதலைப் புலிகளை பற்றியும் அவர்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாகது…
Read More

ஊரடங்கு தளர்த்தப்பட்டு சில மணி நேரங்களில் யாழில் வாள்வெட்டு

Posted by - May 11, 2020
யாழில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு சில மணி நேரங்களில், கமி என்றழைக்கப்படும் வாள்வெட்டுக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர். அத்தோடு,…
Read More

மட்டக்களப்பில் கைக்குண்டுகள் மீட்பு

Posted by - May 11, 2020
மட்டக்களப்பு – திஹிலிவெட்டை பிரதேசத்தில், இலுப்படி மும்மாரி குளத்துவெட்டை வாய்க்கால் அருகில் காணப்பட்ட 03 கைக்குண்டுகள், நேற்று (10) மீட்கப்பட்டுள்ளனவென,…
Read More

தென்னை மரத்தில் கசிப்பை மறைத்து வைத்தவர் கைது!

Posted by - May 11, 2020
யாழ்ப்பாணம் – உரும்பிராய் கிழக்கு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு காய்ச்சி விற்பனைக்காக மிகவும் நூதனமான முறையில் தென்னை மரத்தில்…
Read More

எமது கட்சியில் இணைவது தொடர்பில் அவர் எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை

Posted by - May 11, 2020
ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை தமிழரசுக் கட்சியில் இணைவதாயின் ஏற்கனவே இருந்த கட்சியில் இருந்து நீங்கியமை தொடர்பான கடிதத்தைப் பகிரங்கப்படுத்தச் சொன்னேன் அவர்…
Read More

சிசுவை நாய்க்கு இரையாக்கிய கொடூரத்தாய் கைது

Posted by - May 11, 2020
மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவு, ஆனைகட்டியவெளி, கம்பியிறக்கம் பகுதியில் உள்ள கல் உற்பத்தி செய்யும் இடத்தில் தாகாத முறையில்…
Read More

வட தமிழீழ மக்களுக்கான அவசர வேண்டுகோள்!-சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன்

Posted by - May 10, 2020
வடக்கு மாகாணத்தில் நாளை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு வழமைக்கு திரும்பவுள்ள நிலையில், வடமாகாண மக்கள் கட்டாயம் பின்பற்றவேண்டிய 10 நடைமுறைகளை…
Read More