கிழக்கு மாகாண தமிழர்ளின் இருப்பும் கேள்விகுட்படுத்தப்பட்டுள்ளது! – தமிழ்த் தலைவர்கள்

Posted by - June 7, 2020
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள இரண்டு செயலணிகளும் நாட்டை இராணுவ ஆட்சிக்கு இட்டுச்செல்வதற்கான ஆபயவொலிகளை எழுப்பியுள்ளதாக தெரிவித்துள்ள தமிழ்த் தலைவர்கள் ஜனாதிபதி கோத்தாபயராஜபக்ஷ…
Read More

யாழ்.புங்குடுதீவு தேவாலயத்தில் திருடர்கள் கைவரிசை!

Posted by - June 7, 2020
யாழ்ப்பாணம் தீவகம், புங்குடுதீவு ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள அந்தோனியார் ஆலயத்தின் உண்டில் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் களவாடப்பட்டுள்ளது. நேற்று…
Read More

படுகொலை செய்யப்பட்ட அருட் தந்தை சந்திரா பெனாண்டோ அடிகளின் 32 வது நினைவேந்தல்

Posted by - June 7, 2020
மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட புனித மரியாள் பேராலயத்தில் பங்கு தந்தையாக பணியாற்றிய அருட் தந்தை சந்திரா பெனாண்டோ அடிகளின் 32…
Read More

கவுணாவத்தை நரசிங்க வைரவர் ஆலய வருடாந்த வேள்விப் பொங்கல் இம்முறை இல்லை

Posted by - June 7, 2020
பிரசித்திபெற்ற கருகம்பனை கவுணாவத்தை நரசிங்க வைரவர்  ஆலய வருடாந்த வேள்விப் பொங்கல் விழாவும் இம்முறை அடக்கமாக நடந்துள்ளது.
Read More

வடமாகாணத்தில் மருத்துவ நிர்வாக சேவையை மலினப்படுத்தும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Posted by - June 7, 2020
மருத்துவ சேவை வைத்தியர்களின் நியமனம் ஏனைய அரச சேவை நியமனங்களைப்போல் சேவை மூப்பு மற்றும் கல்வித்தராதரங்களுக்கு ஏற்ப ஸ்தாபனக் கோவை விதிகளுக்கு…
Read More

யாழுக்கு வந்தது எலிக்காய்ச்சல்?

Posted by - June 7, 2020
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒருவித வைரஸ் காய்ச்சலாம் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு எலிக்காய்ச்சல் ஏற்பட்டதா என்ற சந்தேகத்தில், இரத்த…
Read More

நியமனங்களை மீள வழங்குக – செயற்திட்ட உதவியாளர் சங்கம் கோரிக்கை!

Posted by - June 7, 2020
இடைநிறுத்தப்பட்ட பயிலுனர் செயற்திட்ட உதவியாளர் நியமனங்களை மீள வழங்கி சேவைக்குட்படுத்துமாறு அகில இலங்கை பயிலுனர் செயற்திட்ட உதவியாளர் சங்கம் –…
Read More

அளுத்தகம இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் ஓர் ஈனத்தனமான செயல் -கணேஸ் வேலாயுதம்

Posted by - June 6, 2020
அளுத்தகம முஸ்லிம் இளைஞர் ஒருவர் மீது தாக்குதலில் பொலிஸாரும் கலந்து கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று சமூக வலைத்தளங்களில்…
Read More

தியாகி பொன் சிவகுமாரனின் 46 ஆவது நினைவேந்தல் நிகழ்வு

Posted by - June 6, 2020
விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்து தியாகி பொன் சிவகுமாரனின் 46 ஆவது நினைவேந்தல் நிகழ்வு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…
Read More