இணுவிலில் தங்கியிருந்த இந்திய புடவை வியாபாரிக்கு கொரோனா

Posted by - June 8, 2020
யாழ்.இணுவில் பகுதியில் தங்கியிருந்த இந்திய புடவை வியாபாரி ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது.
Read More

மாசேரியில் பெண்கள் இருவரை கடத்த முயற்சி; ஒருவர் தப்பினார்

Posted by - June 8, 2020
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் இருந்து இன்று (08) மதியம் தென்மராட்சி – கொடிகாமத்தில் உள்ள காதலர்கள் என்று கூறப்படும்…
Read More

வற்றாப்பளை கண்ணகை அம்மனில் அன்று குண்டுகளை வீசியவர்கள்…இன்று

Posted by - June 8, 2020
வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு உலங்குவானூர்தி மூலம் விமானப்படையினர் மலர் விசியுள்ளனர்.
Read More

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் தமிழ் மக்களுக்குப் பாதகம் செய்யவில்லையாம்!

Posted by - June 8, 2020
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஒருபோதும் தமிழ் மக்களுக்குப் பாதகம் செய்யவில்லையென,  மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
Read More

யாழில் டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பம்

Posted by - June 8, 2020
யாழ். மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் மூன்று நாட்களுக்கு டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யாழ். மாநகர சபை…
Read More

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

Posted by - June 7, 2020
வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுத்தனர். வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த…
Read More

தெல்லிப்பழையில் திடீர் சோதனை!- ஆவா குழுவின் வாள்கள் மீட்பு

Posted by - June 7, 2020
யாழில் சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் ஆவா குழு உறுப்பினர்களின் வீடுகளில் மேற்கொண்ட சோதனையின்போது அபாயகரமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இராணுவப்…
Read More

பாவனைக்கு உதவாத கிழங்கு – வெங்காயம் என்பவற்றுடன் இரண்டு பேர் கைது

Posted by - June 7, 2020
திருகோணமலை அக்போபுர பகுதியில் பாவனைக்கு உதவாத கிழங்கு மற்றும் வெங்காயம் என்பவற்றுடன் இரண்டு பேரை கைது செய்துள்ளதாக அக்போபுர காவல்…
Read More