இராணுவ மயமாக்கல் குறித்து ஜனாதிபதியுடன் கூட்டமைப்பு பேச வேண்டும்- இரா.துரைரெட்ணம்

Posted by - June 13, 2020
அரசியல் அதிகாரம் தமிழ் மக்களின் உரிமை தொடர்பாக அரசாங்கத்துடன் கூட்டுச் சேர வேண்டிய அவசியமே இல்லை ஆனால் ஜனாதிபதி கோத்தபாய…
Read More

இயக்கச்சிப் பகுதியில் மக்கள் வீதி மறியல் போராட்டம்!

Posted by - June 13, 2020
கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி கொற்றாண்டகுளம் பிரதேச மக்கள் வீதி மறியல் போராட்டத்தை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் இன்று…
Read More

சங்கிலிய மன்னனின் நினைவுதினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு!

Posted by - June 13, 2020
சங்கிலிய மன்னனின் 401ஆவது நினைவு தினம் வவுனியா கற்குளம் பகுதியில் நினைவுகூரப்பட்டது. அத்துடன், குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள ஆற்றுப் பகுதியில்…
Read More

முகமாலையில் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களால் கவனயீர்ப்புப் போராட்டம்!

Posted by - June 13, 2020
முகமாலை, றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று (சனிக்கிழமை)…
Read More

எமது வேட்பாளர்கள் எவரும் பணம் படைத்தவர்கள் இல்லை- மக்களிடம் நிதியுதவி கோரும் சி.வி.

Posted by - June 13, 2020
நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அடக்குமுறைகள், இன அழிப்பு, காட்டிக்கொடுப்புக்கள், ஏமாற்றுக்கள், குழிபறிப்புக்கள் ஆகியவற்றுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து தமிழ் தேசிய அரசியலை…
Read More

திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தில் திடீரென காணாமல்போன சிறுமி!

Posted by - June 13, 2020
திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தில் நின்ற சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்ற சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் தேடிவருகின்றனர். தனது உறவினருடன் இன்று…
Read More

கிளிநொச்சியில் நான்கு சிறிய வர்த்தக நிலைங்கள் உடைக்கப்பட்டு கொள்ளை!

Posted by - June 13, 2020
கிளிநொச்சி- பரந்தன் சந்தைப்பகுதியில் நான்கு சிறிய வர்த்தக நிலைங்கள் உடைக்கப்பட்டு, அங்கிருந்த சில பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. பரந்தன் பொதுச்சந்தை பகுதியில்…
Read More

போராட்டத்தை ஏற்காதவர் போராளிகளை எப்படி கட்சியில் இணைப்பார்?

Posted by - June 13, 2020
தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் மீது சுமந்திரன் அக்கறை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள கருத்துக்கள் அனைத்தும் பொய்யானவை. அவருடைய கட்சிக்காரரே மறுதலிக்கும்…
Read More

யாழ். மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கலந்துரையாடல்

Posted by - June 13, 2020
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ். மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மாட்டீன்…
Read More

வல்லைவெளியில் ‘பார்சல் குண்டு’ வெடிப்பு- இராணுவ அதிகாரி ஒருவர் காயம்!

Posted by - June 13, 2020
நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வல்லைவெளிப் பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ அதிகாரி ஒருவர் வெடிபொருள் என்று நம்பப்படும் மர்மப்…
Read More